சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 401)

முக்கிய செய்திகள்

பூநகரியில் மக்களை விட ஆமி அதிகம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி பிரதேசத்தில் உள்ள மக்கள் தொகையை விட இராணுவத்தின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமையானது இராணுவ ஆக்கிரமிப்பாக அன்றி வேறு என்னவாக இருக்க முடியும் என்று  கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிலுள்ள மக்களது எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியனாக ...

Read More »

ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார் – அதிர்ச்சியில் வலி வடக்கு மக்கள்

வடக்கில் காணிவிடுவிப்புக்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாவும் தற்போது காணிக்காகப் போராடுபவர்கள் மேலதிக காணிகளிற்காகவே போராடுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தினால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக வலி வடக்கு மீள் குடியேற்ற சங்கத்தின் தலைவர் சஜீபன் தெரிவித்துள்ளார். 2015 இல் வலிவடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய ஜனாதிபதி இன்று அவை எவற்றையும் நிறைவேற்றவில்லை. ஆனால் இன்று நாம் மேலதிக ...

Read More »

ஆர்ப்பாட்டங்களின்றி முடிந்த அமைச்சரவை மறுசீரமைப்பு

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஒன்பது அமைச்சுக்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சுக்காக 9 புதிய அமைச்சர்கள் இன்று (22) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையின் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சரவை அந்தஸ்து பதவி 1) மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு 2) எஸ்.பி. திசாநாயக்க – சமூக வலுவூட்டல் ,சேமநல ...

Read More »

அச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்- தமிழ் மக்கள் பேரவை

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்திய , நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளருமான வணபிதா எழில்ராஜன் அவர்கள் மீது, விசாரணை எனும் பெயரில் தொடர்கின்ற அச்சுறுத்தலை தமிழ் மக்கள் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்குள்ளான அவர், ...

Read More »

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நடிகர் ரஜினிகாந்த்?!

12 ஆண்டுகளுக்கு பின் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், “அரசியல் போர் வரும்போது களம் இறங்குவோம், தமிழக அரசியல் அடித்தளமே சீர்கெட்டுப்போயுள்ளதாக தனது அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பான கருத்தை கடந்த வெள்ளியன்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை ஓ.பி.எஸ் டெல்லியில் சந்தித்த நிலையில் ரஜினிகாந்த்துக்கும் சந்திக்க நேரம் ...

Read More »

வித்தியா வழக்கு தொடர்பில் மைத்திரிக்கு சிறிதரன் எம்.பி கடிதம்!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கோரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கினை யாழ்ப்பாண நீதி நியாயாதிக்கத்திற்குட்பட்ட நீதிமன்றத்திலிருந்து கொழுப்பிற்கு மாற்றுவதனை நிறுத்தி யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் வழக்கு விசாரிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விட்டுள்ளார். அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கைக் கடிதத்தில், ...

Read More »

வெள்ளவத்தைக்கு ஆபத்து ! 1800 கட்டடங்கள் சட்டவிரோதமானவையாம்

கொழும்பில் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 10,000 வீடுகளையும் அலுவலகங்களையும் தகர்க்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளவத்தையில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்தமையினால் ஒருவர் உயிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்திருந்தனர். இதனயடுத்து இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மதிப்பீடுகளுக்கு அமைய குறைந்த பட்சம் சட்டவிரோதமான 10000 ...

Read More »

ஞானசாரருக்கு கடிவாளம் போடுங்கள் – மைத்திரிக்க மனோ கடிதம்

ஞானசாரவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனோ கணேசன் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ள அவர் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நல்லிணக்கச் செயற்பாடுகளை குழப்பிவருவதாக குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரருக்கு கடிவாளம் இடாவிட்டால் நல்லிணக்க முயற்சிகள் அனைத்தும் சிதைந்துவிடும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

பறிபோகிறது மங்களவின் வெளிவிவகார அமைச்சு

புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகப் பதவி வகிக்கும் ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். பொது நிர்வாக அமைச்சராக கயந்த கருணாதிலகவும், காணி அமைச்சராக மத்தும பண்டாரவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More »

தொடர்ந்து அச்சுறுத்தப்படும் அருட்தந்தை !!

மனிதவுரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ரஜன், மற்றும் நினைவு கற்களை செதுக்கிய சிற்பி இருவரும் விசாரணைக்காக நாளை மறுதினமும் 22ம் திகதி முல்லைத்தீவு காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 17 ஆம் திகதி முல்லைத்தீவு காவல்துறையினரால் இவர்கள் இருவரும் 2 மணித்தியாலங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.அதன் பின்னர் 19 ஆம் திகதி மீளவும் வவுனியாவில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்ததுடன் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com