சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 402)

முக்கிய செய்திகள்

மனோவை விமர்சிக்க ஞானசார தேரருக்கு என்ன தகுதி இருக்கிறது – கல்வி இராஜாங்க அமைச்சர் காட்டம்

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்ட ஞானசார தேரர் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அதேபோல செயற்படுகின்றார். இவரின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அமைச்சர் மனோகணேசனின் அமைச்சிற்கு சென்று அவரை அச்சுறுத்தியமையானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயம். தமிழ் முற்போக்கு கூட்டணின் பிரதி தலைவர் என்ற வகையில் இதனை ...

Read More »

ஞானசார தேரரைப்பிடித்து ஜெயிலில் போடுவது எப்படி ? – முஸ்லீம் பிரதிநிதிகள் மந்திராலோசனை !

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்து சிறை தள்ளுவது மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான விசேட கூட்டமொன்று கொழும்பில் தற்போது இடம்பெறுகின்றது.  இன்று முற்பகல் நடைபெற்றுள்ளது. கொழும்பு 2இல் அமைந்துள்ள தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளுப்பட்டு வரும் ...

Read More »

பிரதமர் ரணிலுக்கு மன்னாரில் கறுப்புக்கொடி

மன்னாரில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4  மாடிக்கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைத்தார். காணாமல் போனோர் பிரச்சனை தொடர்பில் கண்டுகொள்ளதா பிரதமர் மாவட்டச் செயலக திறப்புவிழாவிற்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள காணாமல் போனவர்களது உறவினர்கள் மாவட்டச் செயலகத்திற்கு முன் ...

Read More »

வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்று வருகிறது. பிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம் எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு முதல்வர் ...

Read More »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவு தினம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவு தினம்

Read More »

முள்ளிவாய்க்காலில் அரசியல் நடத்தாதீர்கள் ! முள்ளிவாய்க்காலை அரசியலாக்காதீர்கள் !!

முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உரையாற்றினார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் தீடிரென நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்த அரசுக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றீர்கள் அதற்கு என்ன பதில் சொல்கின்றீர்கள் ...

Read More »

பல்கலைகழகத்தில் நினைவேந்தல்

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மதியம்12 மணியளவில் பல்கலைகழகத்தில் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தினர். பல்கலைக்கழக துணைவேந்தர் விக்கினேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றி அஞசலி நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.

Read More »

முடக்கப்பட்ட 200 இணையத்தளங்களில் புலிக்கொடி – தமிழ் இணைய ஊடுருவலாளர்கள் கைவரிசை

200க்கும் மேற்பட்ட இலங்கை இணைய தளங்களில் இனப்படுகொலை படங்கள் மற்றும் புலிக்கொடி ஏற்றி தமிழ் இணைய ஊடுருவலாளா்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். முடக்கப்பட்ட இணைய முகவரிகளுக்கள் நுளையும்போது முகப்பில் புலிக்கொடியும் முள்ளிவாய்க்கால் படுகொலைப் படங்களும் காணப்படுகின்றன. பின்னணியில் வீழமாட்டோம் நாம் வீழ மாட்டோம் எனும் பாடல் ஒலித்துக்கொண்டிருப்பதையும் கேட்க முடிகின்றது. இதில் சென்று பார்வையிடலாம். http://mirror-h.org/search/hacker/8172/ ...

Read More »

இன்னாள்கள் இருக்க முன்னாளை ஏன் அழைத்தீர்கள் – விளக்கம் கேட்டு கல்வி அமைச்சு கடிதம்

கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்வி அமைச்சரினால் அனுப்பி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com