சற்று முன்
Home / வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

உயர்தரம் வரை கற்ற 7500 பேருக்கு செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் – அமைச்சரவை அங்கீகரம்

உயர்தரம் வரை கற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: அபிவிருத்தித் திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக அந்த அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தவதற்கும் இணைப்பு நடவடிக்கைகளும் அத்தியாவசிய பணிகளாக உள்ளன. இதற்காக க.பொ.த (உ ஃத) பரீட்சை வரையில் கல்வி கற்று தொழில் வாய்ப்பின்றி ...

Read More »

முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 926 பேர் நியமனம்

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் தொள்ளாயிரத்து 26 பேரைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோர் தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறும். அரச நிர்வாக அமைச்சு இதுதொடர்பாக தெரிவிக்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு ...

Read More »

2020இல் மீன்பிடித்துறையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்

2020ஆம் ஆண்டளவில் மீன்பிடித்துறையில் புதிதாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் எட்டாயிரத்து 562 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாக அமைச்சின் தேசிய நீரியல் உயிரின விருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.   2020ஆம் ஆண்டளவில் புதிதாக 50 ...

Read More »

அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனங்களை வழங்காது வடக்கு மாகாணசபை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு

வடமாகாண சபையினால் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் (III) க்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடமாகாண சபையினால் கடந்த 29.07. 2017 ஆம் திகதி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் (III)க்கான போட்டி பரீட்சை நாடத்தப்பட்டது. பரீட்சை பெறுபேறுகள் 29.082017ஆம் திகதி வெளியிடப்பட்டது. ஆனலும் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இரண்டு மாதங்களை கடந்த நிலையிலும் ...

Read More »

வட பகுதிக்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை – விண்ணப்பிக்க கோரிக்கை

வட பகுதிக்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை எனவும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு பெண்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(2) நடைபெற்ற, யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கில் தமிழ் ...

Read More »

வடமாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய உயர்தர பரீட்சையில் 3 சித்தியடைந்தவர்களும் சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடம் சித்தியடைந்தவர்களும் தாதியர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளரும் உப தலைவருமான பாலசிங்கம் சிவயோகம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக வடமாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் மற்றும் கணிதம் உட்பட 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும் சாதாரண தரப்பரீட்சையில் ...

Read More »

இலங்கைப் பொறியியலாளர்  சேவையின் IIIஆம் தரத்துக்கு அலுவலர்களை சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

இலங்கைப் பொறியியலாளர்  சேவையின் IIIஆம் தரத்துக்கு அலுவலர்களை சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு கோரியுள்ளது. நாடுமுழுவதும் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களில் இலங்கைப் பொறியியலாளர் சேவையின் IIIஆம் தரத்தைச் சேர்ந்த சிவில் பொறிமுறை, புகையிரத திணைக்களத்தின் மின் மற்றும் மின் பொறியியல் ஆகிய துறைகளில் காணப்படும் 229வெற்றிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவே ...

Read More »

சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு வேலைவாய்ப்பு

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழு * சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையின் ஆரம்ப தரத்தின் மருத்துவ உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் – 2017 ஆயுர்வேத திணைக்களத்தின் மருத்துவர் வகுதியின் ஆரம்ப தரத்தைச் சேர்ந்த மருத்துவ உத்தியோகத்தர் பதவியில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் ...

Read More »

இலங்கை நீதிச்சேவையில் நிலவும் வெற்றிடங்கள்

01. நீதிச்சேவைகள் ஆணைக்குழு * இலங்கை நீதிச்சேவையில் நிலவும் வெற்றிடங்கள் இலங்கை நீதிச்சேவையின் II ஆம் வகுப்பின் I ஆம் தரத்திற்குரிய நீதிவான் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 1. உரிய தகைமைகளைப் ப{ர்த்திசெய்துள்ள நபர்கள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2017.08.08 ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பிவைத்தல் வேண்டும். 2. தகைமைகள் : (அ) தொழில் ...

Read More »

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பதவி வெற்றிடங்கள்!! – விண்ணப்ப முடிவுத் திகதி 18.07.2017

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பதவி வெற்றிடங்கள்!! – விண்ணப்ப முடிவுத் திகதி 18.07.2017      

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com