அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்lனிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான இலங்கை அரசின் செயற்திட்டங்கள் அடங்கிய எந்தவொரு ஆவணத்தையும் தாம் கையளிக்கவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் அமெரிக்கப் பயணத்தின் முடிவில் நேற்றுமாலை வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க மேலும் வாசிக்க...
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தர்ஷாந்தன் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரிப்பதற்கு யாழ்.பிரதம பொலிஸ் பரிசோதகர் குணசேகரா தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு துரித மேலும் வாசிக்க...
இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ஒரே நாளில் 30 ஆயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி தமிழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேலும் வாசிக்க...
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில், வலுவிழந்த இளம் பெண்ணை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் வாசிக்க...
திவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் செயலகம் நிராகரித்துள்ளது.
கட்சிப் பதிவு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட மேலும் வாசிக்க...
அரசாங்கத்துக்கு இருந்த மக்கள் ஆதரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் கருத்துக்கள் மூலம் தெரிய வருவதாக முஸ்லின் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேலும் வாசிக்க...
எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேலும் வாசிக்க...
முள்ளிவாய்க்காலில் நாங்கள் வீழ்ந்து போயிருந்தாலும் அந்த வீழ்ச்சியை வைத்தே மீண்டெழும் வல்லமையை இறுதிப் போரில் உயிரிழந்த ஆன்மாக்கள் தமது உயிரை ஆகுதியாக்கி எமக்கு ஏற்படுத்தி தந்துள்ளார்கள். மேலும் வாசிக்க...
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் மேலும் வாசிக்க...
இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டத்திற்காக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை அரசாங்கம் திருத்தவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்.
பிரஜாவுரிமை மேலும் வாசிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மாகாணசபைத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மேலும் வாசிக்க...
நமது முதல் அமைச்சரின் அறிவும் துணிவும் அவரை ஒரு நாள் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் உட்கார வைக்கத்தான் போகின்றது. அப்போது ஈழம் என்னும் தேசம் எழுந்து உட்காரத்தான் போகின்றது. இவ்வாறு புகழாரம் மேலும் வாசிக்க...
லண்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த மரியதாஸ் முரளிதாஸின் மரணத்தில் தமக்குச் சந்தேகம் இருபப்பதாகவும் அதனால் அது தொடர்பில் பூரண விசாரணை மேலும் வாசிக்க...
கடந்த செவ்வாய்க்கிழமையன்று நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் முன்னாள் அமைச்சரும் தமிழர் விவகாரங்களில் அதிகளவு ஈடுபாடு கொண்டவருமான எரிக் சொல்கெய்ம் அவர்களை சந்தித்த மேலும் வாசிக்க...
தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுணர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2012ம் ஆண்டுக்கான தேசிய மேலும் வாசிக்க...
உலகின் முதல்நிலை கிரிக்கெட் வீரராக விஸ்டன் சஞ்சிகையால் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார சங்கக்கார, மகிழ்ச்சியாக விளையாட கற்றுக்கொள்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் ஒரு மாதத்துக்கு முன்னதாக கடத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா மேலும் வாசிக்க...
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று பட்டப் பகலில், மாவட்ட ஆட்சியர் ( கலெக்டர்) ஒருவர், மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களால் கடத்தப்பட்டார்.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த்தாகக் கருதப்படும் மேலும் வாசிக்க...
நேபாளத்தில் இன்று காலை பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் சென்ற 15 பேர் உயிரிழந்தனர். கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நேபாள நாட்டுக்கு பல நாட்டினரும் மேலும் வாசிக்க...
இந்தோனேஷியா அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென மாயமான ரஷ்ய பயணிகள் விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 48 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இந்தோனேஷியாவின் மேலும் வாசிக்க...
முள்ளிவாய்க்கால் முடிவல்ல! முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தமிழர் போராட்டத்தை உலகமயப்படுத்தி புலம்பெயர் மக்களின் கையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது, போராட்டத்தை தம் கையில் எடுத்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை, உலகத்திற்கு நினைவுபடுத்துவது போல் இன்று பிரான்ஸ், பாரிஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகளில் ஏந்தியபடி, சிறிலங்கா மேலும் வாசிக்க...
இன்று காலை யாழ், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து.மாணவர்களுக்கான பாதுகாப்பை உரிய அதிகரிகள் வழங்க வேண்டும் எனக் கோரி அனைத்துப் பீடம் மாணவர்களும் இன்றைய தினம் துணைவேந்தர் அலுவலகத்திற்கு முன்னால் நின்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
1. நீங்கள் எந்த இயக்கத்தையும் சாராமல் இருக்கக் காரணம் என்ன ?
சுதந்திரமாகச் சிறகை விரிப்பவன் கவிஞன். அவனுக்கு இயக்கச் சார்பு என்பது கூண்டுதான்.
2. உங்கள் கவிதைகளின் உள்ளடக்கங்களில் சமுதாயக் கவிதைகளுக்கு அடுத்த நிலையில் தத்துவக் கவிதைகள் அதிகமாக உள்ள?ன. ஆயினும் உங்களைத் தத்துவ கவிஞராக யாரும் கூறவில்லையே?
விமர்சகர்களின் பக்குவமின்மை
3. நிறைவேறாத காதல் மேலும் வாசிக்க...
------ கூட்டமைப்பின் நாடாளுமன் றக் குழுக் கூட்டத்தில் கடும் வாக்கு வாதம் -------
சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத் துக்குரிய கொடி அத னை இனியும் ஏற்றுவேன்; அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மேலும் வாசிக்க...
நள்ளிரவு 12 மணியைப் போன்று இந்த நாட்டுக் குடிமக்களை அச்சத்தில் உறையவைக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வைத் தவிர வேறேதும் இருக்கப் போவதில்லை. அவர்கள் இரவில் அச்சத்துடனேயே படுக்கைக்குச் செல்கின்றனர்.
வெளிப்பார்வைக்கு பலம் மிக்க மரமொன்றாகத் தோன்றினாலும், முருங்கை மரம் அதில் ஏறும் ஒருவரின் பாரத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள இயலாத அளவுக்குப் பலமற்றதொரு மரமாகும்.
மேலும் வாசிக்க...
பாலிவுட் சூப்பர்ஹிட் ஆன டெல்லி பெல்லி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகின்றது. இப்படத்தில் ஆர்யா, சந்தானம், அஞ்சலி, பிரேம்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.கண்ணன் இயக்க, யு.டிவி படநிறுவனம் தயாரிக்கின்றது.
மேலும் வாசிக்க...
மெஜஸ்டிக் மல்டி மீடியா தயாரிக்கும் படம், ‘மிரட்டல்’. விநய், ஷர்மிளா, பிரபு, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூரலிகான், பாண்டியராஜன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.கண்ணன். இசை, பிரவீன் மணி. பாடல்கள்: மேலும் வாசிக்க...
சிறுவயதிலிருந்தே எந்த காதலும் கைகூடாததால், தன்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு அலைகிறார் ஜோதிகிருஷ்ணா. அழகான பெண்ணை காதலித்து தன் காதலை நிராகரித்தவர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்று திட்டமிடுகிறார். அது திவ்யா பண்டாரி மூலம் நிறைவேறுகிறது. விளையாட்டுத்தனமாக திவ்யா முத்தம் கொடுப்பதை செல்போனில் ஜோதி படம் எடுக்க, அது வேறு வழியில் ஊரெல்லாம் மேலும் வாசிக்க...
மலையாள மூலம், ஆங்கிலத்தில்- k. சச்சிதானந்தன்
தமிழில்- சித்தாந்தன்
எனது முப்பது வயது மகளை
மீண்டும் ஆறுமாதக் குழந்தையாய்ப் பார்க்கின்றேன்
அவளை நீராட்டுகிறேன்.
முப்பது வருடத்து
துhசிகளையும் அழுக்குகளையும் கழுவுகின்றேன்.
அவள் இப்பொழுது
ஒளிவிடும் சிறிய அமிச்சைக் கவிதையாய்
சுவர்க்கத்தின் திரவமெனச் சுடருகிறாள்.
சிறிய துவாய்
காலத்தின் ஈரத்தால் மேலும் வாசிக்க...
அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில், புன்னை நகர்,
அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில், வேப்பஞ்சேரி, சித்தூர்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி, சென்னை
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், தாளக்கரை, மங்கரசுவளைப்பாளையம், கோயம்புத்தூர் மேலும் வாசிக்க...
அண்மைக்காலமாக தனது புதிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் நொக்கியா நிறுவனமானது தனது அடுத்த புதிய அறிமுகமான Lumia 610 NFC பற்றிய அறிவித்தலை வெளிவிட்டது.
இது தொழில்நுட்ப ரீதியில் விண்டோஸ் இயங்குதளத்தையும், NFC வன்பொருட்களையும் ஒருங்கே கொண்டுள்ள உலகின் முதலாவது கைப்பேசியாகும்.
இவற்றின் திரையானது 3.7 அங்குலமான WVGA LCD திரைகளாகும். மேலும் 5 மெகாபிக்சல்கள் மேலும் வாசிக்க...
கணணிகளின் வரவில் புது யுகம் படைத்த தொடுதிரையுடன் கூடிய கணணிகளை இயக்குவதற்கு ISGLOVES எனப்படும் கையுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதி உயர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கையுறைகளைப் பயன்படுத்தி எந்தவொரு காலநிலையிலும் கணணியை இலகுவாக கையாள முடியும். மேலும் அனைத்து வகையான தொடுதிரைகளுடன் கூடிய கருவிகளையும் இயக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...