இலங்கையில் முதல் சபையானது பூநகரி பிரதேச சபை

 




பூநகரி பிரதேசசபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை இலங்கையில் முதலாவதாக பதவியேற்றுக்கொண்ட சபையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இன்று 2ம் திகதி காலை 9.30 இற்கு மத வழிபாடுகளின் பின்னராக சபை தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் வடமாகாணத்திலும் முதலாவதாக பூநகரி பிரதேசசபையும் அடுத்து கரைச்சி மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபைகளும் தமது பணிகளை மக்கள் பிரதிநிதிகளுடன் ஆரம்பித்துள்ளன.

Post a Comment

Previous Post Next Post