சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 210)

முதன்மைச் செய்திகள்

வாக்காளர்களுக்கு பணம் – அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் 23ம் திகதிக்கு ஒத்தி வைப்பு!

வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப்பொருட்களும் வினியோகம் செய்யப்படுவதாக அதிகளவில் புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி வாக்குப்பதிவை மே 23–ம் தேதிக்கு ஒத்தி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் ...

Read More »

‘ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி ‘போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!’ -ஆவணப்பட அதிர்ச்சி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ ...

Read More »

கொல்லப்பட்டவர்களின் நினைவுச்சுடர் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய நினைவு தூபிமுன் ஏற்றப்பட்டது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமெங்கும்  யுத்த மோதல்களின்பொது கொல்லப்பட்டவர்களின் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் சுடர் இன்று (14)  நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தூபி முன்பு ஏற்றிவைக்கப்பட்டது. சந்திரரிக்கா அம்மையாரின் ஆட்சியின்போது  1995 ஆம் ஆண்டு ஆடிமாதம் 09 ஆம் திகதி நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியியிருந்த மக்கள்மீது ...

Read More »

உள்ளக விசாரணையின் பின்னரே அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்

ஐ.நா உள்ளக விசாரணை நிறைவடைந்த பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில்  வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நாவின் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துவிட்டு உள்ளக ...

Read More »

கோத்தாவை கோர்த்துவிட்டார் ஹெகலிய !

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி இரவு, மனித உரிமைகள் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, காணாமல் போன, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் தொடர்பிலான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அங்கு சாட்சியம் அளித்துள்ள முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ...

Read More »

வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டம் முதலிடம் – விவசாய அமைச்சர் பெருமிதம்

இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாழ 4,200 ஹெக்டயர் பரப்பளவில் ஆண்டுதோறும் 55,000 மெற்றிக்தொன் வெங்காயம் யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படுகிறது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (12.05.2016) விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், வெங்காயக் குமிழ்கள் உட்பட நடுகைப் பொருட்கள் வழங்கும் ...

Read More »

மாணவி கொலை வழக்கு – சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் யாழ்.மேல் நீதிமன்றால் நிராகரிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள ஒன்பது சந்தேக நபர்களினதும் , விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை அண்மிப்பதனால், மேலும் காலத்தை நீடிப்பு செய்வதற்காக குறித்த ஒன்பது சந்தேக நபர்களும் யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன் போது 4ம் சந்தேக நபரான மகாலிங்கம் சசீந்திரன் , 7ம் சந்தேக நபரான ...

Read More »

கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை இப்போது செய்கிறார்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 77 வருட காலமாக மக்களுக்கு சேவைகள் செய்து வருகின்றது. இன்று அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தால் கூட மக்கள் ஏமாற்றம் அடைந்து காணப்படுகின்றனர் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.பி சக்திவேல் தெரிவித்தார். 11.05.2016 அன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இ.தெ.கா வின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் ...

Read More »

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு அமெரிக்காவிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது இன்று (11.05.2016) அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐ. நா. என்பவற்றிற்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. கொழும்ம்பில் உள்ள அமெரிக்க தூதுவராலய அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கெலி பிலிங்ஸ்சிலியிடம் (Kelly Billingsley) ...

Read More »

இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள் குறித்து டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு

இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மாநாடு எதிர்வரும் 11.05.2016 புதன்கிழமை அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு உட்பட ஈழத்தமிழர்களின் நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு கருத்துப் பகிர்வுகளும், ஆய்வுரைகளும் இம் மாநாட்டில் நிகழ்த்தப்பட இருக்கின்றன. இதில் டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய fshfpa Michael Aastrup Jensen, ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com