சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 180)

முதன்மைச் செய்திகள்

அனுமதிப் பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களிற்கு இரண்டு இலட்சம் அபராதம்

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பயணிகள் பஸ்களுக்கான அபராதத் தொகை இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை, ரூபா 10,000 ஆக அறவிடப்பட்டுவந்த குறித்த அபராத தொகையையே இவ்வாறு அதிகரித்துள்ளதாக அமைச்சரவை சம பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார். இன்று (23) இடமபெற்ற, ...

Read More »

அச்சுவேலி நிலம் தாழிறங்குவது குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் நிலம் தாழிறங்குவதற்கான காரணங்களை கண்டறிவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிலப்பகுதியில் எதிர்காலத்தில் பயன்படுத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இன்று தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ...

Read More »

இந்தியாவில் பஞ்ச பூத தலங்கள் உட்பட எட்டு சிவாலயங்கள் ஒரே நேர்கோட்டில் – ஆச்சரியம் தரும் மர்மங்கள் !

சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும். எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன. மிக கச்சிதமாக ...

Read More »

குறைந்த அபராதம் ரூபா 25 ஆயிரமாக அதிகரிப்பு !

போதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட மிகப் பாரிய போக்குவரத்து விதி மீறல்களுக்கான மிகக் குறைந்தபட்ச அபராதத் தொகை ரூபா 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (21) நிதியமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பஸ், பாடசாலை போக்குவரத்து, முச்சக்கர வண்டி ஆகியவற்றின் சங்க பிரதிநிதிகள் ...

Read More »

மலையக மக்களின் வாழ்க்கை வளம் பெற உதவுவேன் – ஆனந்த சங்கரி

மலையக மக்களின் வாழ்க்கை வளம் பெற வேண்டும். காலம் காலமாக தாயும் தகப்பனும் உழைத்து அவர்களின் பிள்ளைகளும் இந்த மலையக மண்ணில் உழைக்கும் காலத்திலும் அரை ஏக்கர் காணிக்கூட சொந்தமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்த சங்கரி தெரிவித்தார். மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் ஆலய மண்டபத்தில் ...

Read More »

ரயில் தடம் புரண்டு 91 பேர் பலி

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே புகாரியான் என்ற இடத்தில் பாட்னா – இந்தூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 91 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து காரணமாக கான்பூர் வழியாக செல்லும் ...

Read More »

சுமண தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆபாச வார்த்தைகளில் திட்டினார் – பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன்

தன்னுடைய விகாரைக்கு வரவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மிக ஆபாச வார்த்தைகளால் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பேசியதாக தெரிவித்துள்ள  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் இலங்கையில் அதிக கெட்ட வார்த்தைகள் பேசியவர் யார் என்று பட்டியல் படுத்தினால் அதில் சுமணரத்ன தேரரே முதல் இடத்தை வகிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். சோபித தேரர் மறைந்த போது ...

Read More »

தேர்தல் வாக்குப் பெறும் விளம்பரங்களிற்காக பொது நிகழ்வுகளில் நான் பங்கேற்பதில்லை – முதலைமச்சர் விக்கினேஸ்வரன்

தேர்தலில் வாக்குகள் கிடைக்கவேண்டும் என்பதற்காகவோ விளம்பரத்திற்காகவோ பொது நிகழ்வுகளில் தான்கலந்துகொள்வதி்ல்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் உரைகளில் கூறப்படுகின்ற பல விடயங்கள் எமது சமூகத்திற்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே எத்தனையோ வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் இவ்வாறான கூட்டங்களில் கலந்துகொள்கின்றோம் என தெரிவித்துள்ளார். வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர் கௌரவிப்பு – 2016 இலங்கை ...

Read More »

மாணவர்கள் ஆசிரியருக் பரிசுகள் அன்பளிப்புக்கள் வழங்க தடை – கல்வி அமைச்சு

ஆசிரியரகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு, மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடுதல், பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பில் வற்புறுத்தல் போன்றவை தடை செய்யப்படும் என அடுத்த வருடம் தொடக்கம் ஆசிரியர்களுக்கு, பாடசாலை மாணவர்களினால் பெற்றுக் கொடுக்கப்படும் பரிசுகளை தடை செய்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ...

Read More »

ஜனவரி முதல் வடக்கு பாடசாலைகள் 07.30 இற்கு !

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காலை 07.30 மணிக்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு முடிவடையும் என வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணத்தில் உள்ள ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com