சற்று முன்
Home / Tag Archives: facebook (page 7)

Tag Archives: facebook

“செப்டெம்பரில் ஆட்சி மற்றம்… சகல ஏற்பாடுகளும் பூர்த்தி” – சவால் விடும் கூட்டு எதிரணி

நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்கு நேரெதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே மக்களின் ஆதரவுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் வெற்றிகரமாக முன்னெடுப்கப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியில் ...

Read More »

தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்தாலும் நாங்கள் இருக்கிறோம் – மாவை

தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது ஆட்சிகாலத்திலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிக மிக கொஞ்சமே என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஜனாதிபதி முன்னிலையில் கூறியுள்ளார். “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” அலுவலக திறப்பு விழா வடமாகாண ...

Read More »

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

தமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மேக்குப் பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப்போராட்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக்கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு போராட்டக் காலமாகவே மாறியிருக்கிறது. தமிழகத்தில் இடம்பெற்ற ...

Read More »

கூட்டமைப்பு சரா எம்.பியை திட்டி தீர்த்த மக்கள் – பரபரப்பு வீடியோ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனை காணாமல் போனவர்களின் உறவினர்கள் கடுமையாகத் திட்டியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. “ஜனாதிபதியிடம் தெரிவிக்க ” நிகழ்விற்காக யாழ் வந்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க  காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நாடத்தியிருந்தனர் அதன் போது அங்கு வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மக்களை கடுமையாக ஆபாச வார்த்தைகள் பிரயோகித்து ...

Read More »

“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” நிகழ்விற்கு வந்த ஜனாதிபதி போராட்டக்காரர்களைக் கண்டு பாதையை மாற்றி பயணித்தார்

ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போராட்டகார்களை கண்டதும் மாற்று பாதையூடாக வடமாகாண ஆளூநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடமாகாண ஆளூநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க ‘ அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வருகைதந்திருந்தார். அங்கு வருகைதரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ். மாவட்ட செயலகம் முன்பாக ...

Read More »

‘ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் யாழில் திறந்து வைப்பு …….

யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் ‘ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று(04) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற குறித்த திறப்பு விழாவில், அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

Read More »

நடு வீதியில் ஆபாச வார்த்தைகளால் பேசிய யாழ் பொலிஸ் அதிகாரியின் வீடியோ வெளியாகியுள்ளது

வடக்கு மாகாணசபை உறுப்பினர் , ஊடகவியலாளர் மற்றும் காணாமல் போனோர் உறவினர்களை யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரி படு மோசமான ஆபாச வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஆதராம் வெளியாகியுள்ளது.

Read More »

எருமை மாடு – நாயே -………….. – நடு வீதியில் தாண்டவமாடிய பொலிஸ் அதிகாரி – ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் அசிங்கம்

எருமை மாடு மாதிரிக் கதைக்கிறியே படிச்சிருக்கிறியா மண்டைக்குள் சரக்கு இல்லையா என  யாழ் பொலிஸ் அதிகாரி ஒருவார் காணாமால் போனோர் உறவுகளைப் பார்த்து திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் நிகழ்சித்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இனறையதினம் யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்திருந்த நிலையில் காணாமல் போனோர் உறவினர்கள்  ஜனாதிபதியின் கவனத்தை ...

Read More »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் – 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக் கூட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பங்குனி 2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. யாழ் சட்டநாதர் கோவில் வீதியில் அமைந்துள்ள இளங் கலைஞர் மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

யாழ்.வரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க அனந்தி சசிதரன் அழைப்பு

யாழ்ப்பணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தை உற்சாகபடுத்தவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரவுள்ளார். ஐநா கூடியுள்ள இந்த ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com