சற்று முன்
Home / Tag Archives: facebook (page 6)

Tag Archives: facebook

மண்சரிவினால் வீடு சேதம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டம் மிடில்டன் பிரிவின் புதிய வீடமைப்பு திட்ட பகுதியில் குடியிருப்பு ஒன்றில் 07.03.2017 அன்று மதியம் 2.30 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பெய்து வந்த மழையினால் வீட்டின் பின்புறமிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையினாலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை ...

Read More »

விவசாய அமைச்சின் நிபுணர் குழு யாரை காப்பாற்ற முனைகிறது ? தவராசா கேள்வி !

வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து உள்ளதா என்பதனை ஆய்வு செய்வதனை விடுத்து , மற்றைய குழுக்களின் ஆய்வு அறிக்கைகளில் தவறு கண்டு பிடித்துள்ளார்கள். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையில் இன்றைய தினம் வடமாகாணத்தில் உள்ள நீர் பிரச்சனை ...

Read More »

பட்டதாரிகளிற்கு அமைச்சுக்கள், திணைக்களங்களில் வேலைவாய்ப்பு – வடமாகாண அவைத்தலைவர்

வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைகளங்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளை கொண்டு நிரப்பப்படும் எனவும்,  அதற்காக  அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு இந்த அமர்வு நிறைவடைந்தவுடன் கடிதங்கள் அனுப்பி வைக்க உள்ளதாகவும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண நீர்ப்பிரச்சனை தொடர்பான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன் போதே ...

Read More »

விமலின் பிறந்தநாளிற்கு கைவிலங்கு கேக் – மகிந்தவிற்கு ஊட்டி மகிழ்வு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச (1970.03.07), இன்று (07) தனது பிறந்தநாளை கொண்டாடினார். அரச வாகன முறைகேடு தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச எம்.பி, இன்று (07) பாராளுமன்ற கட்டடத்திலுள்ள உணவகத்தில் வைத்து தனது பிறந்தநாளை கொண்டாடினார். குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை பாராளுமன்ற ...

Read More »

கைது செய்யவே எமக்கு அதிகாரம் – நாங்கள் யாரையும் சுடவில்லை – இலங்கை கடற்படை மறுப்பு

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக நேற்று (06)  மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற 7 மீனவர்கள், தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலே ஒரு மீனவர் மரணமடைந்ததாகவும் மற்றய ஒரு மீனவர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படும் நிலையில் இச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என இலங்கை கடற்படை பேச்சாளர் ...

Read More »

டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு இந்திய பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல்

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை பார்வையிடுவதற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் த ரஞ்சித் சிங் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு 06.03.2017 அன்று விஜயம் செய்தார். இந்த புதிய கட்டடத்தை மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், ...

Read More »

அஸ்வின் சுழலில் மிரண்டது ஆஸ்திரேலியா! இந்தியா அபார வெற்றி

பெங்களூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடந்தது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி ...

Read More »

மீனவர் சாவு – கொதித்தெழும் சீமான்

தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் பலியாகிவிட்டார். ‘துப்பாக்கிச் சூடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்’ என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. ‘இந்தியக் கடல் எல்லையில் நாம் மீன் பிடித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இலங்கைக் கடற்படை செயல்படுகிறது. அதற்கு ...

Read More »

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – தமிழக மீனவர் பலி – மற்றொருவர் படுகாயம்

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை மீண்டும் தனது அத்துமீறலை அரங்கேற்றியுள்ளது. இந்த தாக்குதலில் மீனவர் ஒருவர் பலியானார். மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று சுமார் 500 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு ...

Read More »

சோமாலியாவில் 48 மணி நேரத்தில் பட்டினியால் 110 பேர் பலி

சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் பட்டினியால் 110 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஹசன் அலி ஹைரே தெரிவித்துள்ளார். தென் மேற்கு பே பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இது. ஆனால், ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com