சற்று முன்
Home / செய்திகள் (page 30)

செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் இதயப்பிரச்னைகள் அதிகரித்ததன் பின்னணி என்ன???

திடீர் மாரடைப்பு மரணங்களும், இளவயது மரணங்களும் சமீபகாலத்தில் நிறைய பதிவாகி வருகிறது. உதாரணத்துக்கு, நடிகரும் சரும மருத்துவருமான சேதுராமன், நடிகர் விவேக், உதவி இயக்குநரும் நடிகருமான பவுன்ராஜ் என கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக பலர் இதய பாதிப்பு – திடீர் மாரடைப்பு என இறந்துள்ளனர். சினிமா துறையை தாண்டி பார்க்கும்போதும் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், பள்ளி ...

Read More »

பிரபல நிறுவனமொன்றின் மதுபானம் கொள்வனவு செய்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

பிரபல நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தலுக்குள் கண்ணாடி துண்டுகள் இருப்பதை வாடிக்கையாளர் ஒருவர் கண்டெடுத்துள்ளார். போத்தலுக்குள் இருக்கும் கண்ணாடி துண்டு தீங்கு விளைவிக்கும் நிலையில் உள்ள கூர்மையான துண்டு என வாடிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த துண்டு போத்தலுடன், நுகர்வோர் சங்கத்தில் பலர் முறைப்பாடு செய்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் முறைப்பாட்டைப் பொறுப்பேற்று எழுத்துப்பூர்வ முறைப்பாட்டிற்கு பதிலளிப்பார். அதிகாரசபையின் ...

Read More »

நாட்டின் மருத்துவத்துறைக்கான முட்டை விநியோகம் முற்றாக நிறுத்தம்!

நாட்டின் மருத்துவத்துறைக்கான முட்டை விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது. முட்டையின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதை அடுத்து விநியோகஸ்தர்கள் முட்டை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசாங்க வைத்தியசாலைகளிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 10,000 முட்டைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ...

Read More »

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு நிதி  எதிர்பார்ப்பு!!!

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி நிவாரணத்தை இன்னும் சில வாரங்களில் பெற்றுக்கொள்ள இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது. இலங்கையின் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனவே, கடந்த வருடம் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பணியாளர் ஒப்பந்தம் வெற்றியடைந்துள்ளதாக இலங்கை மத்திய ...

Read More »

டுபாயில் சுற்றித்திரியும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளார். விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள பாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு சென்று மிருகங்களை பார்வையிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதேவேளை, 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என ...

Read More »

அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியினை அரைகம்பத்தில் பறக்க விடுமாறு ஜனாதிபதி பணிப்புரை

இன்று வியாழக்கிழமை  அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியினை அரைகம்பத்தில் பறக்க விடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மறைந்த முன்னாள் பாப்பரசர் 16 ம் பெனடிக்ட் அவர்க்ளின் இறுதிக் கிரியைகள் இன்று (05) இடம்பெறவுள்ள நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ...

Read More »

வி3 படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் vidhya victim verdict. இந்த படம் சுருக்கமாக v3 என அழைக்கப்படுகிறது. வரலட்சுமி சரத்குமார் உடன் எஸ்தர் அணில், பாவனா, ஆடுகளம் நரேன் உட்பட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை அமுதவாணன் இயக்க ஆலன் செபஸ்டியன் இசையமைத்துள்ளார். Team A Ventures நிறுவனம் ...

Read More »

விக்னேஷ் சிவன் & நயன்தாரா இருவரும் செய்த செயல்! வெளியான தகவல்!!!

ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன்பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து மக்களிடம் ரீச் ஆனார். அதன்பின் சிறிய இடைவேளைக்கு பிறகு ராஜா ராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் என மிகச்சிறந்த படங்களில் நடித்து அசத்தினார். கடைசியாக கனெக்ட் என்ற ...

Read More »

யால தேசிய சரணாலயம் வரலாற்றில் அதிகளவான வருவாயை ஈட்டியது

யால தேசிய சரணாலயத்தின் வரலாற்றில் அதிகளவான வருவாய் நேற்று ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய, ஒரு கோடியே 2 இலட்சத்து 64 ஆயிரத்து 179 ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நேற்றைய உள்ளூர் சுற்றுலா பயணிகளை விடவும் அதிகளவான சர்வதேச சுற்றுலா பயணிகள் யால தேசிய சரணாலயத்துக்கு சென்றுள்ளனர். இதன்படி 912 சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் 682 உள்ளூர் சுற்றுலாப் ...

Read More »

ஜனாதிபதியின் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை (05.01.2023) விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் 13ஆம் திருத்தச் சட்டம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com