சற்று முன்
Home / பிரதான செய்திகள் (page 180)

பிரதான செய்திகள்

புலிகள் அரசியல்ரீதியாக நிலைகொள்வதை கூட்டமைப்பினர் விரும்பியிருக்கவில்லை – ஜனநாயகப் போராளிகள்

தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் சரணடையவைக்கப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் அமைப்பினர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அரசியல்ரீதியாக வட-கிழக்கு தாயகத்தில் நிலைகொள்ளக்கூடாது என்பதற்காக இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிடப்பட்ட முறையிலே சிறிதரன் பயிற்றுவிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருவதாகவும் புலிகள் அரசியல்ரீதியாக நிலைகொள்வதை கூட்டமைப்பினர் விரும்பியிருக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். தமது ...

Read More »

முல்லைத்தீவை நெருங்கும் ஆபத்து – கூட்டுச் சதியை அம்பலப்படுத்தினார் முதலமைச்சர்

சர்ச்சைக்குரிய கொக்கிளாய் விகாரை அமைப்பிற்கான அனுமதி வழங்கியமை, காணி பங்கீடு உள்ளிட்ட பல மோசடிகளில் தொடர்புபட்ட சர்ச்சைக்குரிய நபரான கரைதுறைபற்று பிரதேச முன்னாள் செயலாளரை  முல்லைதீவு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபராக நியமிக்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாக வடமாகாண முதலமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார். இலங்கை அரசின் இச்சதி முயற்சியின் பின்னணியினில் தமிழ் அரசியல் தரப்பினை சேர்ந்தவர்களும் இருப்பதாகவும் ...

Read More »

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்டநடவடிக்கை?

பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் சம்பந்தமாக விசாரணை ஒன்றை நடத்தி அது தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்திருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் பிரச்சினைக்குறிய வகையில் இருப்பதாக இன்று கூடிய அரசியலமைப்பு பேரவையில் பேசப்பட்டுள்ளது. அண்மையில் இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற ...

Read More »

இரட்டைக் கொலை வழக்கு – ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரணதண்டனை

ஊர்காவற்றுறை – நாரந்தனை தாக்குதல் தொடர்பான மூன்று குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனையும் 20 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனையும், ஓரு லட்சம் ரூபா அபராதமும் விதித்து யாழ் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய உறுப்பினர்கள் மீது ஈ.பி.டி.பி இனர் 2001/11/28 அன்று மேற்க்கொண்ட தாக்குதல் தொடர்பாக ...

Read More »

ராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர். சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம்

ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம் ஜி ஆரின் நினைவிட வளாகத்தில் முப்படைகளின் மரியாதை அணிவகுப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. டிசம்பர் 5ஆம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரின் உடல் இன்று பொது மக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. காலை முதல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இந்திய ...

Read More »

முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

டிசம்பர் 5-ஆம் தேதியன்று (திங்கள் கிழமை) காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கவுள்ளது. டிசம்பர் 6-ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கவுள்ளது என்று தமிழக ...

Read More »

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா திங்கட்கிழமை (05.11.2016) இரவு 11.30 மணியளவில் அவரது இதயம்  செயலிழந்ததால் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டதாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு வயது 68. முன்னதாக, கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக ஜெயலலிதாஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ...

Read More »

தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா (68), சற்று முன்னர் காலமானதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டச் செய்தியை அப்பலோ வைத்தியசாலை மறுத்துள்ளது. .ஊடகங்களில் மரணச் செய்தி வெளிவந்தாலும், ஜெயலலிதாவின் மரண் குறித்து தமிழக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் ...

Read More »

தமிழக முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் – அப்போலோ புதிய அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அப்பலோ நிர்வாகி சங்கீதா ரெட்டி  தனது ருவிட்டர் பக்கத்தில் இன்று (05) பிற்பகல் 2.45 இற்கு இடுகையிட்டுள்ள பதிவில் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, முன்னதாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ...

Read More »

தேர்தல் வாக்குறுதிகளை மீறி மக்கள் ஆணையற்ற தீர்வை நோக்கி நகர்கிறதா சம்பந்தன் குழு – மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சுரேஸ்

தேர்தல் வாக்குறுதிகளை மீறி மக்கள் ஆணைஅற்ற தீர்வை நோக்கி சம்பந்தன் குழு நகர்கிறதா என கேள்வி எழுப்பியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் வடகிழக்கு இணைப்பு மற்றும் இறைமை என்பன சாத்தியமில்லை எனின் சம்பந்தன்தலைமையிலான பாராளுமன்ற குழு அரசியல் சாசனத்தில் எந்த அடிப்படையில் செயற்பட போகின்றதென மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டுமென ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com