சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் நிலச்சரிவு: 5 பேர் பலி

இலங்கையில் நிலச்சரிவு: 5 பேர் பலி

(25.09.2015) இலங்கையில் மத்திய மகாணத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த மண் சரிவில் சிக்கி ஐந்து பேர் உயரிழந்துள்ளனர். நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திலுள்ள வெதமுலவத்தை பகுதியில் ஏற்பட்ட இந்த மண் சரிவிற்குப் பிறகு நான்கு பேர் காணமாற் போயுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அந்த பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாகவே இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com