நாட்டினுள் உள்ள நல்லிணக்கத்தை சிலர் அழிக்க சிலர் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் வேலைத் திட்டங்களை குழப்ப சிலர் முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ரவூப் ஹக்கிம் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.