சற்று முன்
Home / செய்திகள் / சிங்கப்பூர் சென்ற பிரதமர் புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் பங்கேற்கின்றார்

சிங்கப்பூர் சென்ற பிரதமர் புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் பங்கேற்கின்றார்

ranil-wickremesingheமூன்றுநாள்  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று (17) அதிகாலை 01.30 அளவில் நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெற்காசிய புலம்பெயர்ந்தோர் (டயஸ்போரா) மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாள் நிகழ்வாக நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளில் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் சிங்கப்பூர்   பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

 

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com