வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (23.01.2015) முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறவளு்ள உழவர் விழாவில் பங்குற்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள கவிஞர் வைரமுத்து இன்று மாலை வடமாண முதகாலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.