நேற்று (20) மாலை முதல் நாடளாவிய ரீதியில் அமுலான ஊரடங்கு உத்தரவு (23) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு, புத்தளம், கம்பஹா மாவட்டத்துக்கான ஊரடங்கு (24) வரை நீடிக்கப்பட்டுள்ளது.