சற்று முன்
Home / செய்திகள் / ஊரடங்கு தளர்வு பற்றிய முக்கிய அறிவித்தல்

ஊரடங்கு தளர்வு பற்றிய முக்கிய அறிவித்தல்

நேற்று (20) மாலை முதல் நாடளாவிய ரீதியில் அமுலான ஊரடங்கு உத்தரவு (23) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு, புத்தளம், கம்பஹா மாவட்டத்துக்கான ஊரடங்கு (24) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com