IDH வைத்தியசாலையில் கொரோனா வைரசினால் தாகக்த்துக்கு உள்ளானவர்கள் என்ற சந்தேகதின் பேரில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இவர்களுக்கு இந்த வைரஸ் தாகக்ம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரச மருத்து ச்ங்கத்தின் பிரதிநிதி டொக்டர் சமந்த ஆனந்த இந்த விடயத்தை தெரிவித்தார்.