சற்று முன்
Home / செய்திகள் / தமிழ் மக்கள் சாா்பிலும் ஒருவா் ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கவேண்டும்..! சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் சாா்பிலும் ஒருவா் ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கவேண்டும்..! சிவாஜிலிங்கம்

ஜனாதிபதி தோ்தலில் தமிழ் மக்கள் சாா்பில் ஜனாதிபதி வேட்ளாபா் ஒருவா் களமிறங்கவேண்டும் அதற்கு தமிழ் கட்சிகள் தயாராகவேண்டும். என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கம் கோாிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பக அவா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பல்வேறுப்பட்டவர்கள் போட்டியிடவுள்ள நிலையில் தமிழ் மக்கள் சார்பிலும்

ஒரு பிரதிநிதி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்குரிய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.எனவே, தமிழ்த் தேசியம் சார்ந்த அனைத்து கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com