வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்துப் பேசியுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் முன்னாள், இன்னாள் ஆளுநர்களுக்கிடையிலான குறித்த இச் சந்திப்பு இன்று (15) முற்பகல் ஆளுநருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.