கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
சாதாரண சேவையில் 3500 ரூபாவை செலுத்தியும் ஒரு நாள் சேவையில் 15 ஆயிரம் ரூபாவை செலுத்தியும் கடவுச் சீட்டு பெறலாமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
சாதாரண சேவையில் 3500 ரூபாவை செலுத்தியும் ஒரு நாள் சேவையில் 15 ஆயிரம் ரூபாவை செலுத்தியும் கடவுச் சீட்டு பெறலாமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...