சற்று முன்
Home / செய்திகள் / பிரித்தானியாவில் கறுப்பு யூலை நினைவேந்தல்

பிரித்தானியாவில் கறுப்பு யூலை நினைவேந்தல்

இலங்கையில் 1983ஆம் ஆண்டு இலங்கை இனவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனக்கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்காக பிரித்தானியாவில் உள்ள இலக்கம் 10 டவுணிங்க் வீதி , வெஸ்ட்மினஸ்டர் என்னும் இடத்தில் புலம்பெயர் மக்களால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் மனதில் என்றும் மறவாத கலவரமான இந்தக் கறுப்பு ஜூலை தினமானது 35 ஆவது நினைவேந்தல் தினமாக பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com