சற்று முன்
Home / செய்திகள் / மாகாணசபை வந்த செஞ்சோலை சிறுவர்கள் – முதலமைச்சருடன் சந்திப்பு

மாகாணசபை வந்த செஞ்சோலை சிறுவர்கள் – முதலமைச்சருடன் சந்திப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர்,  அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை செஞ்சோலை சிறுவர்கள் வடக்கு மாகாண சபையில்  சந்தித்து இன்று (10) கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது சிறுவர் இல்லத்துக்கு தேவையான தளபாடங்கள், மற்றும் குடிநீர் வடிகடும் இயந்திரம், படிப்பகம் என பலவற்றை தமக்கு வழங்க வேண்டும் என சிறுவர் இல்ல மாணவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் தமக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்க வேண்டும். எனவும் அந்த கடிதத்தின் பிரகாரம் உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சிறுவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

??????????????????????????????????????????????????????????

??????????????????????????????????????????????????????????

??????????????????????????????????????????????????????????

??????????????????????????????????????????????????????????

??????????????????????????????????????????????????????????

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com