சற்று முன்
Home / செய்திகள் / ஆளுநர் அலுவலகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் – முதலமைச்சர் பங்கேற்பு

ஆளுநர் அலுவலகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் – முதலமைச்சர் பங்கேற்பு

புதுவருடத்தை ஒட்டி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சிநேகபூர்வ  ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 11மணியள வில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  இந்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது 1000 பாட சாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளும் வழங்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com