சற்று முன்
Home / Tag Archives: #Newjaffna (page 2)

Tag Archives: #Newjaffna

வெதுப்பக உற்பத்தியாளர்கள் புறக்கணிப்பு – ஐஸ்கிறீம் கடைகளுக்கு டீசல் விநியோகம் – முகம் சுழிக்க வைக்கும் யாழ் மாவட்டச் செயலகம்

அத்தியாவசிய தேவையான வெதுப்பக உற்பத்திகளை புறந்தள்ளி ஐஸ்கிரீம் கடைகளுக்கு டீசல் வழங்க யாழ் மாவட்ட செயலாளர் மேற்கொண்ட முயற்சி முகம் சுளிக்க வைத்துள்ளதோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. டீசல் இல்லாமையால் இம்மாதம் 11ஆம் தேதி முதல் யாழ் மாவட்டத்தில் வெதுப்பக உற்பத்திகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடையும் என யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். ...

Read More »

உணவு உற்பத்திக்கான போரினை வடக்குக் கிழக்கில் பிரகடனம் செய்வோம் – செல்வின் நேர்காணல் – பகுதி 3

சமூக பொருளாதார ஆய்வாளரும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணல்- பகுதி 03 (நிறைவுப் பகுதி) உடனடி ஆட்சி மாற்றம் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா ? ஆட்சியாளர்களை மாற்றினால் எல்லாம் முடிந்துவிட்டது அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரே இரவுக்குள் எல்லாவற்றையும் சீர்செய்துவிடுவார்கள் என ...

Read More »

அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் வேலைக்கு அழைக்கவும் – சுற்றுநிருபம் வெளியீடு

அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரச திணைக்களத் தலைவர்கள் நாளை 26 முதல் ஊழியர்களை அழைப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஓன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

அத்தியவசிய ஊழியர்களை மட்டும் கடமைக்கு அழைக்க சுற்றறிக்கை வெளியீடு

அரச துறை ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டுப்படுத்திய அளவில் அரச ஊழியர்களைக் கடமைக்கு அழைக்கும் திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை அரச துறை ஊழியர்களை கடமைக்கு ...

Read More »

உலகெங்கும் வேகமாகப் பரவும் குரங்கு அம்மை !!

இஸ்ரேல் மற்றும் சுவிற்சர்லாந்து நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் வந்துள்ளமை முதல் முதலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.அண்மையில் பயணம் மேற்கொண்ட ஒருவர் மீது இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என இரு நாடுகளும் தெரிவித்தன. ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் வெடித்ததில் 80 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை நோய் வழங்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குரங்கு அம்மை ...

Read More »

தமிழினப் படுகொலை – கனடா அங்கீகரித்தமை நீதிதேடும் பயணத்தில் ஒரு மைல்கல் – ஐங்கரநேசன்

இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப்பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசுமிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத் தமிழினப் படுகொலையை நிகழ்த்தியே2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.அப்போதிருந்தே தமிழினம் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலக நாடுகளினதும்ஐக்கிய நாடுகள் சபையினதும் கதவுகளைத் தட்டிவந்த நிலையில் உலகின் முதல்நாடாகக் கனடா இலங்கையில் நடந்தது ...

Read More »

சமரும் மருத்துவம் நூலின் திருட்டே சல்லியர்கள் திரைப்படம் – கிட்டு ஏன் மேதகு 2 இலிருந்து நீக்கப்பட்டார் ? – சிறப்பு நேர்காணல்

மேதகு திரைப்படம் உருவாக்கத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கவிஞருமான திருக்குமரன் வழங்கிய சிறப்பு நேர்காணல் நேர்காணல் – கலியுகன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்றினை மேதகு திரைப்படமாக உருவாக்குவதற்கான தூண்டுதல் எவ்வாறு ஏற்பட்டது ? மேதகு திரைப்படத்தின் தோற்றம் பற்றிக் கூறுங்கள் ? ஆரம்பத்தில் றைஸ் ஒப் கரிகாலன் எனும் பெயரில் கிட்டு என்பவர் சிறியதொரு ...

Read More »

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்

தமிழகத்தின் தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்புப் போராட்டமும், படுகொலையானவர்களிற்கான அஞ்சலி நிகழ்வும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ...

Read More »

மகள் வெட்டிக்கொலை – தாய் படுகாயம் – வடமராட்சி குடத்தனையில் கொடூரம்

வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றெருவர் வெட்டுக் கயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் இன்று (02) அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த வீட்டில் தாயும் மகளுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 58 வயதுடைய நல்ல தம்பி தேவகி ...

Read More »

ஈபிடிபியின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டதாகவே அமையும் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டால், அது பதவிகளுக்காக – சுயநலங்களுக்காக கொள்கைகளைக் கைவிட்டதாகவே கருதப்படும்” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று (27) முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com