வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவத் திருவிழாவில் தீர்த்தத் திருவிழாவான நேற்று (29.04.2018) ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திரவிழா நடைபெற்றது. சுமார் 10 இற்கும் மேற்பட்ட மேடைகளில் இன்னிசை, நடன,பட்டடின்ற மற்றும் சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற்றன. ஒரு மேடையில் நடைபெற்ற இசை வாத்திய நிகழ்வில் “கடலலையே கொஞ்சம் நில்லு தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு” ...
Read More »