வடக்கு மாகாண சபை உருவாக்க முன்பதாக ஆளுநர் நிதியத்தில் 14 கோடியே 40 இலட்சம் ரூபா நிதிவைப்பிலிடப்பட்டிருந்தது. தாம் அதனைப்பெற்று போரினால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த, அங்கவீனமான பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்போவதாக வடக்கு மாகாணசபையினர் பெற்றுக்கொண்டனர். குறித்த நிதியினைப் பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அந்நிதியிலிருந்து ஒரு ரூபாவையேனும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பயன்படுத்தாமை ...
Read More »Home / Tag Archives: விசாரணை
சி.வி.கேயின் சிம்மாசனம் 90 ஆயிரம் ரூபாவாம் !! – மூன்று வருடத்தில் மூன்றாவது ஆசனம்
வடமாகாண அவைத்தலைவரின் புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் அவைத்தலைவராக அவையில் கடந்த 14ஆம் திகதி அமர்வில் பண்டைய கால அரசர்களின் சிம்மாசனத்தை ஒத்த வடிவமைப்பை கொண்ட பிரத்தியோக ஆசனத்தில் அமர்ந்திருந்தார். குறித்த ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தற்போது தகவல்கள் ...
Read More »விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் கொழும்பில் கைது
இன்றைய தினம் (19) விசாரணைக்காக கொழும்பு 2 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்ட முல்லைத்தீவு ஜீவநகரை சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் (36 வயது) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...
Read More »