தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் 08-06-2017 வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு யாழ் பேருந்து நிலையம் முன்பாக நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது, இது தொடர்பில் அவர்களால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2009 ...
Read More »