மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக இலங்கை அரசிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா. மக்களது காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே, மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவரும் நிலையில், மீண்டும் காணி ...
Read More »