புத்தளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரவியல் திணைக்கள சாரதியான பருத்தித்துறையைச் சேர்ந்த செல்வராஜா ராஜராஜன் (வயது 41) என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டம் ஒன்றில் பங்குபற்றுவதற்காக புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரியை அழைத்துச் சென்றுள்ளார். முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது இன்று அதிகலை 02 ...
Read More »