இராணுவப் பிரதேசத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவர் அத்துமீறிப் பிரவேசித்தார் என தெற்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரத்திற்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று நேற்று (28) கொழும்பில் நடைபெற்றது. ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளிற்குப் பதிலுரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் சிலர் கேள்விகளைத் தொடுத்தபோது எதற்காக பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டதோ அவ்விடையம் சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேளுங்கள் பிற ...
Read More »