சற்று முன்
Home / பிரதான செய்திகள் (page 140)

பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு !

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெருமுனவால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் ஒன்று அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. ...

Read More »

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையுடன் தீர்மானிப்பீர்? – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூட்டாகக் கோரிக்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை (04) நாடாளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையுடன் தீர்மானிக்க வேண்டும் என ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறும் எதிராக வாக்களிக்குமாறும் ...

Read More »

மகள் வெட்டிக்கொலை – தாய் படுகாயம் – வடமராட்சி குடத்தனையில் கொடூரம்

வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றெருவர் வெட்டுக் கயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் இன்று (02) அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த வீட்டில் தாயும் மகளுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 58 வயதுடைய நல்ல தம்பி தேவகி ...

Read More »

வாய்ப்பை கைநழுவ விடவேண்டாம் – கூட்டமைப்புக்கு விக்கி ஆலோசனை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அதன் மூலம், நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கான பதில் என, முதலமைச்சர் வெளியிட்டு வரும் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கேள்வி:பிரதமர் பற்றிய ...

Read More »

சிறிதரனின் சரணடைவின் பின்பே ஆனந்தபுரம் வீழ்ந்தது – தளபதிகள் கொல்லப்பட்டார்கள் – தளபதி தீபனையும் 400 போராளிகளையும் காட்டிக் கொடுத்தது யார் ? – ஈபிடிபி றெமிடியஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என குறிப்பிட்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம். ரெமிடியஸ் விடுதலைப் புலிகளின் தளபதி தீபனையும் ஏனைய தளபதிகள் உள்ளிட்ட 400 புலிகளையும் காட்டிக்கொடுத்தது ...

Read More »

புளொட் – தமிழரசு மோதல் – வலிகாமம் தெற்கில் சபையைக் கைப்பற்றியது புளொட்

வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தவிசாளர் தெரிவுப் போட்டியில் தமிழரசுக் கட்சியும் புளொட்டும் கன்னை பிரிந்து மோதியதால் ஏற்பட்ட கடும் பரப்பரப்புக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் புளொட் அமைப்பு வெற்றிபெற்றுள்ளது. புளொட் அமைப்பின் உறுப்பினரான கருணாகரன் தர்சன் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆசனப் பங்கீட்டின்போதே வலிகாமம் தெற்கு பிரதேச சபை புளொட் உறுப்பினருக்கு வழங்குவதாக பங்காளிகளுக்குள் ...

Read More »

ஈபிடிபியின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டதாகவே அமையும் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டால், அது பதவிகளுக்காக – சுயநலங்களுக்காக கொள்கைகளைக் கைவிட்டதாகவே கருதப்படும்” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று (27) முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. ...

Read More »

யாழ்.மிருசுவில் பகுதியில் மோட்டர் குண்டுகள் மீட்பு

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12MM மோட்டார் குண்டுகளும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ப்யூஸ் களும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் இன்று (27) மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

Read More »

யாழ் மாநகர முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு !

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக இரகசிய வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட, ஈபிடிபி வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவானார்.   பெயர் முன்மொழிவு முன்னதாக, இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான யாழ். ...

Read More »

யாழில் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் !!

யாழ் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள ஜிப்சம் விற்பனை கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில் ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (25) மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com