சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 328)

முக்கிய செய்திகள்

ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் சடலாமாக மீட்பு – ஒருவரைக் காணவில்லை

கண்டி, பன்விலவில பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று (07) பிற்பகல் 2.45 மணியளவில் பன்வில பொலிஸ் பிரிவிலுள்ள, ஹுலுகங்கை ஆற்றின் கிளை ஆறான தலுஓய, பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பொலிசார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட ...

Read More »

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 06 அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 06 அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ...

Read More »

அரசாங்கத்தைப் பலப்படுத்த ஒன்றிணையுங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

அரசாங்கத்தை வலுப்படுத்த பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (06) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தேர்தல் அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் உடனடியாக ...

Read More »

இராணுவத்திற்கு எதிராக சாட்சியம்

“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” என சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு ...

Read More »

ஈபிடிபியின் நெடுந்தீவுக் கோட்டை தமிழ்க் கூட்டமைப்பு வசமானது !!

ஈபிடிபியின் கோட்டை என அழைக்கப்படும் நெடுந்தீவுப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 13 உறுப்பினர்களைக் கொண்ட நெடுந்தீவுப் பிரதேச சபையின் தவிசாளர் தேர்வு இன்று (06) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது தவிசாளர் தேர்விற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திலீப் பற்றிக் றொசானையும் ஈபிடிபி ...

Read More »

ஓடி ஒழித்த மாகணசபை உறுப்பினர்கள் !! – சிங்களக் குடியேற்றங்கள் குறித்த விசேட அமர்வில் சம்பவம்

தமிழர்களது உரிமைகள் தொடர்பிலும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பிலும் தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்கிவந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பலர் முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இன்று (05) நடைபெற்ற விஷேட அமர்வில் தேநீர் இடைவேளையின் பின்னர் மாயமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ...

Read More »

முல்லைத்தீவு  திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர் 

எதிர்வரும் 10ஆம் திகதி காலை 09 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொக்கிளாய் , நாயாறு மாயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அந்த பகுதிகளை பார்வையிடுவதுடன் மாலை மீண்டும் மாவட்ட செயலகம் முன்பு கூடி கவனயீர்ப்பு போராட்டம் ...

Read More »

தமிழ் மணம் பரப்பிய தேசமெல்லாம் சிங்கள மயமாகிறது – மாகாண சபையில் ரவிகரன் உரை

” வெலி ஓயா ஆகிவிட்ட தமிழர் தொன்னிலம் ” என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நீண்டதொரு உரையை வடமாகாண சபையில் இன்றைய தினம் நிகழ்த்தி இருந்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது. அதன் போது ...

Read More »

வடக்கில் காணி அபகரிப்பு தாராளம் – முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு

வடக்கில் குறி்ப்பாக முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் அரசால் காணி அபகரிப்புக்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் முதலாவது சபையின் 120 ஆவது அமர்வு இன்று(5) நடைபெற்றது. அதில் காணிகள் தொடர்பில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது, 1979 ஆம் ...

Read More »

வலி கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈபிடிபி, சுதந்திரக் கட்சி ஆதரவு

வலி கிழக்கு பிரதேச சபையையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 38 உறுப்பினர்களைக் கொண்ட வலி கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு இன்று (04) புதன்கிழமை பிற்பகல் 02 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com