சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 18)

முதன்மைச் செய்திகள்

பிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..! – யாழ்.புத்துாரில் கொரூரம்

பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார். நான்கு நாள்கள் ஆகிய ...

Read More »

கார்களில் பதுக்கிச் சென்ற மது பானங்கள் – நெல்லியடியில் நால்வர் கைது

நெல்லியடி பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்றனர் எனும் குற்றசாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி போலீசார் தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  நேற்றைய தினம் புதன்கிழமை விசேட வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். அதன் போது நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நால்வரை கைது செய்துள்ளனர்.நேற்றைய ...

Read More »

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட மயானத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் இன்று மாலை வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்தில் பணியாற்றும் பணியாளர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ...

Read More »

உணவகங்களை நாடுவோருக்கான முக்கிய அறிவித்தல்

மே-11ம் திகதி தொடக்கம் நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பவுள்ள நிலையில், கொ ரோனா அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக குறிப்பாக உணவகங்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள், மற்றும் பொதுமக்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சு மக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றது. அவையாவன, அன்பார்ந்த பொதுமக்களே! தற்போது மிகவும் ஆபத்தான கோரோனா தொற்று நோய் பரவி ...

Read More »

நவாலியில் காவாலித்தனம் – திருச்சபைக்குச் சொந்தமான நினைவுச் சின்னங்கள் சேதம்

யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவு கட்டங்கள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(1) மாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் குறித்த விடையம் தொடர்பாக ...

Read More »

கருவைச் சிதைத்து விடுதி வளவில் புதைத்த காதல் ஜோடி – மருதனார்மடத்தில் கொடூரம்

யாழ்ப்பாணம் – இணுவில், மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இணுவில், ...

Read More »

காற்றில் பரவும் கொரோனா – சீன விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

காற்றில், கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு உள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில், விஞ்ஞானி, கி லன் தலைமையிலான குழு, கடந்த, பிப்.,-மார்ச் மாதங்களில், கொரோனா வைரஸ் தோன்றிய, வூஹான் நகரில், இரு அரசு மருத்துவமனைகள் உட்பட, 31 இடங்களில் காற்றில் உள்ள கிருமிகள் குறித்து ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை, ‘ஜர்னல் நேச்சர்’ இதழ் ...

Read More »

அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள் – கோவிட் 19

கோவிட் 19 தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகளை தொடுத்துள்ளது இது தொடர்பில் தமிழ் சிவில் சமூகத்தின் இணைப் பேச்சாளர்களான கலாநிதி. குமராரவடிவேல் குருபரன் மற்றும் அருட்பணி வீ. யோகேஸ்வரன் ஆகியோரால் இன்று (29.04.2020) வெளியிடப்பட்ட கேள்விகள் அடங்கிய அறிக்கை வருமாறு, 29.04.2020 கோவிட் 19 – அரசாங்கத்திடம் ...

Read More »

யாழ். இந்து மாணவர்கள் 26 பேருக்கு 9 A

2019ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 250 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்கள், 250 பேரும் சித்தியடைந்து, கல்லூரிக்கு 100 வீதம் சித்தியைப் பெற்றுக் ...

Read More »

யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9A சித்தி

நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர். அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com