சற்று முன்
Home / தலையங்கம்

தலையங்கம்

செய்தி இணையமாய் மூன்றாம் ஆண்டு நிறைவில் உங்களைச் சந்திக்கிறோம்

அனைத்து வாசகர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். “தமிழர் திருநாளில்” செய்தி இணையமாக 03 ஆவது ஆண்டினை நிறைவுசெய்து நான்காவது ஆண்டில் தடம்பதிக்கும் வாகீசத்தின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இன்றைய தினம் வாகீசம் இணையம் பதிவு செய்யபட்டு உத்தியோகபூர்வமாக செய்தித் தளமாக பரணமித்த 03 ஆம் ஆண்டு நிறைவு நாளாகும். ஏழு வருடங்களுக்கு ...

Read More »

03 ஆவது ஆண்டில் தடம் பதிக்கிறது வாகீசம் இணையம்

அனைத்து வாசகர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். “தமிழர் திருநாளில்” 03 ஆவது ஆண்டில் தடம்பதிக்கும் வாகீசத்தின் ஊடாக வாசக நெஞ்சங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இன்றைய தினம் வாகீசம் இணையம் பதிவு செய்யபட்டு உத்தியோகபூர்வமாக செய்தித் தளமாக பரணமித்த 02 ஆம் ஆண்டு நிறைவு நாளாகும். இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன்னர் தனியொரு கிராமத்தின் செய்திகளை ...

Read More »

பீனிக்ஸ் பறவையாகி இரண்டாவது ஆண்டில் தடம் பதிக்கிறோம்

“தமிழர் திருநாளில்” வாகீசத்தின் ஊடாக வாசக நெஞ்சங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன்னர் தனியொரு கிராமத்தின் செய்திகளை புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அறியப்பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கிராமிய தளம் தான் “வாகீசம்”. கிராமிய தளமாகவும், இலக்கிய தளமாகவும் செயற்பட்டுவந்த வாகீசம் இணையம் கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை அமைச்சினால் பதிவுசெய்யப்பட்டு செய்தி இணையமாக தனது ...

Read More »

கிராமிய இணையமாய் வாகீசம் எனும் நாமம் சூடி இன்று எட்டு ஆண்டுகள் பயணித்துவிட்டோம்

வணக்கம் உறவுகளே ! இன்றைய நாள் ஒன்றில்தான் வாகீசம் இணையம் கிராமிய இணையமாக http://vakeesam.blogspot.com/,  https://vakeesam.wordpress.com/கோண்டாவில் கிராமத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 27 ஆம் திகதி வலைத்தளம் ஒன்றின் ஊடக ஆரம்பமான எமது பயணம் 12.05.2010 அன்று vakeesam.com என பதிவுசெய்யப்பட்டு ஊரின் பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக பதிவுசெய்துவந்தது. பின்னர் ஊர்கடந்து ...

Read More »

தைப்பொங்கல் திருநாளில் இருந்து யாழில் இருந்து பயணிக்கிறது வாகீசம்

“தமிழர் திருநாளில்” வாகீசத்தின் ஊடாக வாசக நெஞ்சங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இற்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் தனியொரு கிராமத்தின் செய்திகளை புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அறியப்பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட செய்தித்தளம் தான் “வாகீசம்”. இன்று பல மாற்றங்களைக் கடந்து, படிப்படியான வளர்ச்சியினூடாக புதிய பரிணாமத்தைத் தொட்டு நிற்கிறது. தற்போது இலங்கைத் திருநாட்டை தளமாகக் கொண்டு தாயக மற்றும் ...

Read More »

வாகீசம் எனும் நாமம் சூடி ஏழாண்டுகள் பயணித்துவிட்டோம்

வணக்கம் உறவுகளே ! இன்றைய நாள் ஒன்றில்தான் வாகீசம் இணையம் கிராமிய இணையமாக கோண்டாவில் கிராமத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 27 ஆம் திகதி வலைத்தளம் ஒன்றின் ஊடக ஆரம்பமான எமது பயணம் 12.05.2010 அன்று vakeesam.com என  பதிவுசெய்யப்பட்டு ஊரின் பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக பதிவுசெய்துவந்தது. கடந்த 2013 ஆம் ...

Read More »

15 ஆம் ஆண்டில் நினைவழியா நிமல்

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 15 வருடங்களிற்கு முன்   18.10.2000 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளினால் அவரது வீட்டில் வைத்து படுகொலைசெய்யப்பட்டார்.

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com