சற்று முன்
Home / செய்திகள் / வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 398 பேராக அதிகரிப்பு ..!

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 398 பேராக அதிகரிப்பு ..!

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நீர்கொழும்பில் சொகுசு ஹோட்டல்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீர்கொழும்பு பொலிஸாரால் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com