சற்று முன்
Home / விளையாட்டு

விளையாட்டு

இலங்கை கால்பந்து சபைக்கு தடை!

இலங்கை கால்பந்து சபைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கடந்த 14ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகக்குழுவை “பிபா” ஏற்றுக் கொள்ளாததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான தடை உத்தரவு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் உபாலி ஹெவகேவுக்கு ...

Read More »

இந்திய அணிக்கெதிரான  போட்டியில் தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறுஅறிவிப்பு!

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட கடும் தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை அணியின் முகாமையாளருக்கு இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர், தலைமை பயிற்றுவிப்பாளர், தெரிவுக்குழு மற்றும் முகாமையாளர் ஆகியோரின் கருத்துக்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை 5 நாட்களுக்குள் இலங்கை ...

Read More »

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கையை வெல்லுமா இந்தியா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டி கொல்கத்தா – ஈடன் கார்டனில் நடைபெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. துடுப்பாட்டத்தில் ...

Read More »

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இலங்கைக்கு எதிரான இந்திய ரி20 அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவும், துணை தலைவராக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தலைவராக ரோகித் சர்மாவும், துணை தலைவராக ஹர்திக் பாண்டியாவும் ...

Read More »

22 ஆவது உலக கிண்ண கால்பந்து தொடரில் ஆர்ஜன்டீனா சம்பியன்

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது.32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸும், முன்னாள் சாம்பியன் ஆர்ஜன்டீனாவும் இறுதிப்போட்டிக்குள் ...

Read More »

LPL கிரிக்கெட் தொடரின்  15 ஆவது போட்டியில் Jaffna Kings மற்றும் Galle Gladiators அணிகள் மோதல்

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் 15 ஆவது போட்டியில் Jaffna Kings மற்றும் Galle Gladiators அணிகள் மோதுகின்றன. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தம்புள்ளை ஓரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி நடைப்பெற்று வருகிறது.

Read More »

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் கொழும்பில் நடைபெற உள்ளது

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (17) நடைபெற உள்ளன. கண்டி ஃபெல்கன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையில் ஒரு போட்டி நடைபெற உள்ளது. மற்றைய போட்டி தம்புள்ளை ஓரா மற்றும் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. இரண்டு போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது. ...

Read More »

கிரிக்கெட் வீரர் தொடர்பிலான பிரச்சினை, விசாரணைகள் ஆரம்பம்!!!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20க்கு20 உலகக் கிண்ணப் போட்டியின் போது வீரர்களின் நடத்தையை மாத்திரமன்றி, அணி உறுப்பினர்கள் மீது அதிகாரிகள் உண்மையான அக்கறையை காட்டினார்களா என்பதை அறியவும் ஆறு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார். இந்தக் குழுவிற்கு மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசாலா சரோஜினி தலைமை தாங்குவதாக அவர் ...

Read More »

இலங்கை கிரிக்கெட் வீரர்களை விசாரணை செய்ய 6பேர் கொண்ட குழு நியமனம்!

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39(3) வது பிரிவின்படி குறித்த குழுவை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com