சற்று முன்
Home / மருத்துவம்

மருத்துவம்

இளைஞர்கள் மத்தியில் இதயப்பிரச்னைகள் அதிகரித்ததன் பின்னணி என்ன???

திடீர் மாரடைப்பு மரணங்களும், இளவயது மரணங்களும் சமீபகாலத்தில் நிறைய பதிவாகி வருகிறது. உதாரணத்துக்கு, நடிகரும் சரும மருத்துவருமான சேதுராமன், நடிகர் விவேக், உதவி இயக்குநரும் நடிகருமான பவுன்ராஜ் என கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக பலர் இதய பாதிப்பு – திடீர் மாரடைப்பு என இறந்துள்ளனர். சினிமா துறையை தாண்டி பார்க்கும்போதும் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், பள்ளி ...

Read More »

பல நன்மைகள் தரும் வேர்கடலைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு உண்ணலாம் தெரியுமா?

பொதுவாக வேர்க்கடலை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கடலை ஆகும். இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும். இதனை சாப்பிடுவது உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது .அந்தவகையில் வேர்க்கடலை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை ...

Read More »

மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்..!

நம் அன்றாட வாழ்க்கையில் பலவகையான பிரச்சனைகளை அதிகமாகவே சந்திக்கின்றோம், இதன் காரணமாக மன அழுத்தம், கோபம் போன்றவை அதிகமாகிவிடுகிறது, இவை ஆரோக்கியமான உடலுக்கு நல்லதல்ல எனவே மன அழுத்தம், கோபத்தைக் குறைப்பதற்கு உதவி செய்யும் யோகா பயிற்சிகளை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..! நம் உடலின் அனைத்து பாதிப்புகளுக்கும் யோகா தீர்வளிக்கிறது. அவற்றில் மன ...

Read More »

இந்தப் பானம் அருந்தினால் தொப்பை கரையும் உடல் எடை குறையும்

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க தினமும் மிக கஷ்டமான உடல் பயிற்சிகள் மற்றும் மிக கஷ்டமான வழிமுறைகள் ஆகியவற்றை மிகவும் கஷ்ட்டப்பட்டு செய்தாலும், உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முடியவில்லையா? இனி கவலை வேண்டாம் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க சில அற்புத பானங்கள் இருக்கின்றது. அவற்றை தினமும் பருகிவந்தாலே உங்களது ...

Read More »

தலைமுடி கொட்டுகிறது என்ற கவலையை விட்டுத்தள்ளுங்கள்

அவுரி அல்லது நீலி என்னும் செடி தாவரவியலில் என்று அழைக்கப்படுகின்றது. அவுரி ஒரு மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகின்றது. கரும்பச்சை இலைகளையுடைய சிறு செடியினம், நீலநிறச்சாறு உடையது. இதனால் நீலி எனவும் பெயர் பெரும். வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும், இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் ...

Read More »

வெங்காயத்தை தினமும் பச்சையாகச் சாப்பிடுவதால் என்ன நன்மைகள்…?

வெங்காயத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட், குரோமியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. வெங்காயத்தை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலின் வெப்பநிலை சமநிலையில் இருக்கும். வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை ...

Read More »

உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்

கத்தரிக்காய் என்பது சமையல் அறையில் பயன்படுத்தப்படும் எளிதான காய்கறியாகும். இது நார்ச்சத்து நிறைந்தது, மேலும் இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி ...

Read More »

இரத்த அழுத்தம் – குறைப்பது எப்படி

இன்று அனைவரும் இரத்த அழுத்தம், நோய் என்று கருதி மருந்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதை யாருமே சிந்திப்பது இல்லை. இதயம் என்னும் தானியியங்கி மோட்டார் உடலின் பல பாகங்களுக்கும் இரத்தத்தை கொண்டு செல்கிறது. இதன் கட்டுப்பாட்டு அறை மூளை. சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் இது இரத்த ...

Read More »

சருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை !

பெண்கள் குறுகிய காலத்திற்குள் சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பூச்சுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சமீபத்தில் மேற்கொண்ட இது தொடர்பான முற்றுகையின் போது கைப்பற்றப்பட்ட மூன்று வகையான கிறீம்கள் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திடம் பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டு அறிக்கையும் பெற்றுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைவாக இந்த கிறீம்களில் அடங்கியுள்ள ...

Read More »

நல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்

பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் நீரினால் வாயை கொப்பளிக்காமல் இருப்பதால் பாக்டீரியாக்கள் சேர்ந்து பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இதனை சரிசெய்ய உண்ணும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com