மக்கள் மனம் மகிழ்ந்து பார்த்த கேளிக்கை விளையாட்டுக்களில் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் ஒன்று. சவாரிப் போட்டிகளின் ரசனை எந்தளவுக்கு உயர்வாக இருந்தது என்பதைக் குறிக்க இது நல்லதோர் ...
Read More »இனப்படுகொலையை நிரூபிக்க, இனவன்முறை சாட்சியங்கள் போதும்! – மணிவண்ணன்
இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான். ஆனால் யுத்த குற்றம் ...
Read More »83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்
இலங்கையில் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா அரசின் அநீதிப் பட்டியலில் முதல் இடமாக மலையகத்தில் வாழும் மக்கள் மீது நடாத்திய வன்முறைகளையே குறிப்பிட முடியும். வரலாற்றின் ...
Read More »ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள்!
யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். ;நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் ...
Read More »புதிய ஆளுநர்கள் புதிய வியூகம் – நிலாந்தன்
மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ...
Read More »“கச்சான் வியாபாரிகளிடம் இலட்சங்கள் கப்பிறேட் நிறுவனங்களிடம் ஆயிரங்கள்” – விளம்பரக் கட்டண அறவீடு – சிறப்புப் பார்வை
நல்லூர் திருவிழாக் காலத்தில் கச்சான் விற்பவர் முதல் அன்றாடா வியாபாரிகளிடம் 10 ஆயிரம் ரூபா முதல் 2 இலட்சம் ரூபா வரையான ஏலத்தொகைக்கு கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை ...
Read More »பெண் தலமைத்துவ குடும்பங்களின் பிரச்சனையும் அதிகரிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநித்துவமும் -ரி.விரூஷன்
பெண்கள் என்ற ஒரு சொல்லை சுற்றி தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு விடயப் பரப்புக்கள் கட்டியெழுப்பட்டுள்ளது. பெண்களுக்கு என வருடத்தில் ஒரு நாளினை ஜக்கிய நாடுகள் ...
Read More »மக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும்
Responsibility Words Representing Duty Obligation And Accountable அபிவிருத்தி நடவடிக்கைகள் குடிமக்கள் சார் முன்னேற்றத்தையும் பொருளாதார விருத்தியையும் மையமாக கொண்டமைந்தவை. அவற்றின் திட்டமிடல்கள் மக்கள் பங்கேற்பை ...
Read More »“பறை சாவுக்கு அல்ல, வாழ்வியலுக்கு” – சொல் ஆவணப்படம் குறித்த பார்வை
பறையை செத்த வீட்டில் வாசிக்கும்போது, பறையை நிர்வாணமாகவும், கோவிலில் வாசிக்கும்போது சிவப்பு துணியால் நிருவாணத்தை மறைந்துக்கொள்ளும் கலாசார வன்முறையை மிக நுணுக்கமாக விவரிக்கிறது இந்த “சொல்” ஆவணப்படம். ...
Read More »இரணைமடு அரசியல் – இரவிரவாக வரலாற்றை இடித்தழித்த மைத்திரி
கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் பெருதும் உதவுவதோடு அந்த மாவட்டத்தின் பசுமைக்கும் காரணகர்த்தாவாக இருப்பது ...
Read More »