உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலகளாவிய ரீதியில் உணவுநெருக்கடி மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரவைக் கூட்டமொன்றில் இந்த வாரம் உரை ஆற்றும் போதே அவரால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டதாக பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் நேற்று வியாழக்கிழமை (19.05.2022) செய்திவெளியிட்டுள்ளது. அவர் ...
Read More »இலங்கைக்கான இந்தியாவின் அத்தியாவசிய உதவி பொருட்கள் நேற்று புறப்பட்டது
பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் நோக்கில் இந்தியா சார்பில் தமிழக அரசினால் முதற்கட்டமாக ஒன்பதாயிரம் மெட்ரிக் தொன் அரிசி, இருபது மெட்ரிக் தொன் பால்மா மற்றும் இருபத்திநான்கு மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் போன்றன நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினால் சரக்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி இந்திய மதிப்பில் ...
Read More »எரிவாயு விநியோகம் தாமதம்
எரிவாயு இறக்குமதி விநியோக நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று(18) எரிவாயுவிற்கான வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Read More »ஊடகர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு அமரர் தில்காந்திக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது
“கனவாகவே வந்து எங்கள் காவியமான தேவதை உறங்கச் சென்று விட்டாள்..!துயிலட்டும் அவள் அமைதியுடன்..!” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு சமர்ப்பணம்செய்யப்பட்டிருக்கிறது. மொணராகலை மாவட்டத்தில் ...
Read More »நம்மவரின் கார் றேஸ் – மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி – சிறப்புக் கட்டுரை
மக்கள் மனம் மகிழ்ந்து பார்த்த கேளிக்கை விளையாட்டுக்களில் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் ஒன்று. சவாரிப் போட்டிகளின் ரசனை எந்தளவுக்கு உயர்வாக இருந்தது என்பதைக் குறிக்க இது நல்லதோர் உதாரணம். யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வில் பெரும் செல்வாக்கைச் செலுத்திய சவாரிப் போட்டிகளின் தடங்கள் மீது இன்று நடந்து பார்ப்போம்.மேற்கு நாடுகளில் கார் ஓட்டப் போட்டிகள் எவ்வளவு பிரபலமாக ...
Read More »கஜேந்திரன்களின் எதேச்சதிகாரம்; முன்னணியின் சிதைவு?
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” இப்படி ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்று தமிழில் மிகவும் பிரபலமானது. கடுவெளிச் சித்தர் எழுதியது. “…நீ விரும்பி வேண்டி காத்திருந்து பெற்ற ஒரு விடயத்தை தவறான வகையில் பயன்படுத்தி வீணாக்கிக் கொள்கிறாய்…” என்பதுதான் இந்தப் பாடலின் ...
Read More »படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமாக இவ் ஆண்டு செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாருக்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா 06.12.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 08.12.2019 ...
Read More »அமேசன் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சி தோல்வி….
உலக உயிரினங்களுக்கான ஒட்சிசனில் 20 சதவீதத்தை வழங்கும் புவியின் நுரையீரலுக்கு வந்திருக்கும் பேராபத்து! அரியவகை விலங்குகள், மரங்கள் அழிகின்றன; புகைமண்டலம் அயல்நாடுகளுக்கும் பரவுவதால், சுகாதாரக் கேடு ஏற்படுமென நாசா அச்சம்! அமேசன் மழைக்காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.காடுகள் தொடர்ந்து எரிவதால் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைட், பொலிவியா மற்றும் பிரேசில் பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் ...
Read More »“கச்சான் வியாபாரிகளிடம் இலட்சங்கள் கப்பிறேட் நிறுவனங்களிடம் ஆயிரங்கள்” – விளம்பரக் கட்டண அறவீடு – சிறப்புப் பார்வை
நல்லூர் திருவிழாக் காலத்தில் கச்சான் விற்பவர் முதல் அன்றாடா வியாபாரிகளிடம் 10 ஆயிரம் ரூபா முதல் 2 இலட்சம் ரூபா வரையான ஏலத்தொகைக்கு கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை வாடகைக்கு கொடுக்கும் யாழ்ப்பாணம் மாநகரசபை யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் காப்பிறேட் நிறுவனங்கள் பாரிய விளம்பரப் பதாதைகளை அமைப்பதற்கு சுமார் 50 ஆயிரம் ரூபா வரையான தொகையினை ...
Read More »பெண் தலமைத்துவ குடும்பங்களின் பிரச்சனையும் அதிகரிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநித்துவமும் -ரி.விரூஷன்
பெண்கள் என்ற ஒரு சொல்லை சுற்றி தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு விடயப் பரப்புக்கள் கட்டியெழுப்பட்டுள்ளது. பெண்களுக்கு என வருடத்தில் ஒரு நாளினை ஜக்கிய நாடுகள் சபையானது சர்வதேச மகளீர் தினம் என பிரகடனப்படுத்தியுள்ளது. அத்தகையளவு பெண்களுக்கான முக்கியத்துவமானது சர்வதேச ரீதியாக உணரப்பட்டுள்ளது. பெண்மை என்பது இல்லையென்றால் இப் பூமியில் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது. ...
Read More »