யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வான் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று மதியம் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான், வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இவ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்திய சாலையில் ...
Read More »யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தீ விபத்து
இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. அதிகாலை 2.30 மணிளவில் விற்பனைநிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவி கடைமுழுவதும் பரவி முழுமையான சேதத்தைஏற்படுத்தியது. கடையில் தங்கியிருந்த ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் ...
Read More »யாழ். சண்டிலிப்பாயில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை(17) இடம்பெற்ற வாள்வெட்டி சம்பவத்தில் அளவெட்டி பகுதியினை சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்றினை சார்ந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த ஏ.ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்த ...
Read More »யாழில் ஆசிரியர் அடித்ததால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு
யாழ் பிரபல பாடசாலையில் ஆசிரியர் அறைந்ததால் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையிலேயே இச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் ...
Read More »பாணின் விலையும் அதிகரிப்பு
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரித்ததை தொடர்ந்து பாணின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி தின்பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள், இன்று ...
Read More »மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பு
யாழ்ப்பாண நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையில் ஏனைய நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக நீண்ட நேரம் காத்திருந்ததை காணமுடிந்தது.எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இன்று காலை முதல்எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் ...
Read More »பிரித்தானிய தூதரக அதிகாரிகள் சுரேஷ் பிரேமசந்திரனுடன் சந்திப்பு
பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெயில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரை இன்று சந்தித்து பேசினர். இச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தி;ல் ...
Read More »தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று மல்லாகம் குளமங்காலில் நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், ஈழ தமிழர் சுயாட்சி கழக செயலாளர் நாயகம் அனந்நி சசிதரன், கந்தையா அருந்தவபாலன் அரசியல் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Read More »ரவிராஜின் பிறந்த தின நிகழ்வுகள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா இரவிராஜினுடைய 58வது பிறந்த தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்று. அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழுத்தப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் சசிகலா ரவிராஜ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Read More »காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை உயிரிழப்பு
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்கினேஸ்வரன் என்பவரை தேடி குறித்த போராட்டங்களில் கலந்து கொண்ட செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது69) என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் ...
Read More »