ஆக்கப்பட்டடோருக்கான சங்கத்தலைவிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் டக்ளஸ் தேவானந்தா முறைப்பாடு செய்ததாகக் கூறி உறவுகளைத் தேடிவரும் எமக்ச்சுகு அச்றுத்தல் விடுத்துள்ளார். அவர் அதிகாரத்தில் இருந்தபோது அவர் என்னென்ன ...
Read More »அமைச்சர் சஜித்தின் கீழுள்ள நிதிக்கு என நடந்தது ? விசாரணைக்கு ரணில் உத்தரவு ..
அமைச்சர் சஜித்தின் கீழுள்ள மத்திய கலாச்சார நிதியத்திலிருந்து 1.2 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தனது ...
Read More »உறக்கத்தில் இருந்து எழும் கூட்டமைப்பு – பேச்சுவாத்தைகள் ஆரம்பம்
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையிலான சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. வடக்கு,கிழக்கில் விடுவிக்கப்படாமலுள்ள காணி விவகாரங்களை ஆராய்வதற்கான இந்த ...
Read More »குப்பிளானில் மின்னல் தாக்கி சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் பலி
யாழ்.குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குப்பிளான் தெற்கு மயிலங்காடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 48) அவரது சகோதரியான கந்தசாமி ...
Read More »சுன்னாக பொலிசாருக்கு எதிராக கொலை வழக்கு.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரைத் தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு வழக்கில் சுன்னாக பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்திக்க ...
Read More »கூரிய ஆயுதங்களுடன் கீரிமலையில் நால்வர் கைது.
யாழ்.கீரிமலை பகுதியில் கத்தி , கைக்கோடரி என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் காங்கேசன்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் ...
Read More »விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை.
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் பொருத்தப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனால் இதுவரை அனுமதி பெறாத விளம்பரதாரர்கள் எதிர்வரும் 14 ...
Read More »குப்பைக்கு மூட்டிய தீயால் மரங்கள் எரிந்தன.
குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியதால் சுமார் மூன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காரைநகர் சுயம்பு வீதியில் , காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக உள்ள ...
Read More »ஆர்னோல்ட் , சயந்தனுக்கு அச்சுறுத்தல் இல்லை
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை ...
Read More »சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என கூறியவர்களுக்கு தடை.
யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு யாழ்ப்பாண பொலிசார் தடை விதித்துள்ளனர். மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ...
Read More »