23/07/2022 சனிக்கிழமை(வாகன இறுதி இல – 0,1,2) காங்கேசன்துறை – தெல்லிப்பளைMPCS, காரைநகர் – சண்முகரட்ணம், கைதடி – தென்மராட்சி MPCS, புன்னாலைக்கட்டுவன் – C.வேதநாயகி, கோப்பாய் – வலிகிழக்கு MPCS, புங்குடுதீவு – MPCS, ஊர்காவற்துறை – MPCS, குஞ்சர் கடை – உடுப்பிட்டி MPCS, கொக்குவில் – AMT, வல்வெட்டித்துறை – A.பத்மநாதன், ...
Read More »படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர் பலி
கிளிநொச்சி, பரந்தன் A9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று (04) இரவு குற்றுயிராய்க் கிடந்த வருவரை அவதானித்த கடை உரிமையாளர் ஒருவர் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை எடுத்து ...
Read More »பொலிஸார் தாக்கியதாக கூறி சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு ஈடுபட்டதாக கூறி இன்றைய தினம்(24) எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்லாற்று பிரதான வீதியில் வைத்து தாக்கியதாக தெரிவித்து சாரதி தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ...
Read More »மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் தற்கொலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கி மனநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த ஆண் ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசல கூடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் மனநோய் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ...
Read More »திருகோணமலையில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மொத்தமாக இந்த தாக்கம் வருடம் திருமலை மாவட்டத்தில் 770 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். இதில் திருகோணமலை கடற் படை தளத்தில் 111 நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகதிருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ...
Read More »ரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது தடவையாகவும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமர் பதவியேற்றதையடுத்து, 16.12.2018 அன்று அட்டனில் இதனை மகிழ்விக்கும் முகமாக ஆராவாரம் செய்யப்பட்டது. இதன்போது நகரில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அணைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள். இந்த நிகழ்வின் ...
Read More »யாழில் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வரட்சி நிவாரணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2018ம் ஆண்டு நிலவிய வரட்சி நிவாரணத்திற்காக 35 ஆயிரத்து 7 குடும்பங்களிற்காக 3 கட்டங்களாக தேசிய அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக உதவிகள் வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 2018ம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்ட வரட்சியின்போது பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களிற்கேற்ப பிரதேச செயலக ...
Read More »பதுளை நகரில் தமிழிற்கோர் விழா – மலைத்தென்றல் 2018
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழக மாணவர்களால் வருடந்தோறும் வெகுசிறப்பாக நடாத்தப்படும் “மலைத் தென்றல்” – தமிழ்ப் பாரம்பரிய கலை கலாச்சாரப்பெரு விழா எதிர்வரும் நவம்பர் 4ஆம் ( 04/11/2018) திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பதுளை ஊவா மாகாண பொது நூலக கேட்போர் கூடத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. நிகழ்வில் பல்கலைக் கழக மாணவர்கள் படைத்தளிக்கும் ...
Read More »பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கோர விபத்து – 21 பேர் காயம்
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மொனரதொன்ன பகுதியில் இன்று (28) காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். கட்டுவன்வில பகுதியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கட்டேனர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இரு ...
Read More »மின்சாரம் தாக்கி யாழில் குடும்பப் பெண் பலி
யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கேபிள் வயரினூடாக மின்சாரம் பாய்ந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Read More »