ராஜஸ்தானில் சுமார் 5 ஆயிரம் பறவைகள் உயிரிழந்தமைக்கு நச்சு உணவே காரணம் எனத் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாம்பார் ஏரி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ...
Read More »நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது
ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று ...
Read More »கஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை தொடங்கவுள்ள டோனி.
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியிலுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி, அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ...
Read More »தி.மு.கவிற்கு தமிழிசை எச்சரிக்கை.
நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்டால் தி.மு.க. தனிமைப்படுத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய ...
Read More »தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதி பட்டதாரியா இருக்கவேண்டும் – அதிரடி காட்டும் கமலின் மக்கள் நீதி மையம்
21 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். கரைவேட்டி இல்லாத, கட்சிக்கொடி பறக்காத வித்தியாசமான வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியை ...
Read More »இந்திய நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு – ஏழு காட்டங்களாக நடைபெற ஏற்பாடு – தமிழகத்திற்கு ஏப்ரல் 18 இல்
இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் திகதி முதலாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மே 19ஆம் திகதி இறுதி ...
Read More »கமலுக்கு “ ரோர்ச் லைற்” கொடுத்த தேர்தல் ஆணையம்
நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி ரோர்ச் லைற்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் ...
Read More »மோடி ஒரு பச்சைப் பொய்யன் – பிரகாஸ்ராஜ் சாடல்
தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டியின் பகுதி ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதன் சாரம் – “இந்திய சரித்திரத்தில் இப்படி ...
Read More »வன்மங்கள் நிறைந்த நீட் தேர்வு சர்ச்சைகள்
இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ‘நீட்’ நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் மாணவ மாணவியர் உள்பட மொத்தம், 13.27 ...
Read More »இடிந்தகரையில் 5,000 மீனவர்கள் கண்டனப் பேரணி!
ஒகி புயலால் பெரும் இழப்பைச் சந்தித்த குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு கடற்படையில் வேலை வழங்க ...
Read More »