இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த பயணத்துக்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும். நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கையும் இந்தியாவும் முக்கிய ...
Read More »இந்தியாவுக்கு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல்!!!
பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்புப்படுத்தி கடுமையாக பாகிஸ்தான் வெளி உறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார். பிலாவலின் பேச்சு இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களில் பிலாவல் பூட்டோவை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை ...
Read More »இளைஞர் ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!!!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் (25). போதைக்கு அடிமையான இவர் மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு திரும்பிய கேசவ், தன் குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. கேசவ் ...
Read More »உலகில் பாதுகாப்பு நிலவுவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவதே இந்தத் தருணத்தின் தேவை: மோடி
உலகில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு நிலவுவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவதே இந்தத் தருணத்தின் தேவை என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். புத்தரும் காந்தியும் பிறந்த மண்ணில் அடுத்த ஆண்டு அனைவரும் ஜி20 மாநாட்டிற்காக கூடும்போது உலகிற்கு அமைதிக்கான தகவலை இன்னும் அழுத்தமாக கடத்த முடியும் என தாம் நம்புவதாக மாநாட்டில் பேசியபோது ...
Read More »இந்திய கடற்தொழிலாளர்கள் மூவர் இலங்கை கடற்பரப்பினுள் கைது!
இலங்கை கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் மூவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி விரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி வந்து கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் மூவர் நேற்று முன்தினம்(19) காரைநகர் கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். விளக்கமறியல் உத்தரவுஇதன் போது ...
Read More »இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம்…திடுக்கிடும் தகவல்கள்!!!
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸாரின் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் ர்மபுரி, பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகிய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல்கள் ...
Read More »வீதி பாதுகாப்பு உலகத் தொடர் இந்திய அணி கைப்பற்றியுள்ளது…
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி இந்திய லெஜண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 195 ...
Read More »இலங்கையின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் ஆர்வம் காட்டும் இந்திய நிறுவனங்கள்
நாட்டின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள இலங்கையின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“பல இந்திய நிறுவனங்கள் இந்த திட்டங்களில் ஆர்வமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும் அந்த நிறுவனங்கள் ...
Read More »இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு
இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவித மர்ம நோய் தாக்கி கால்நடைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும், பஞ்சாப்பில் 400-க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இது அந்தந்த மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ...
Read More »இந்தியாவில் முதலாவது குரங்கம்மை மரணம் பதிவு
இந்தியாவில் குரங்கம்மை வைரஸ் தொற்றினால் முதலாவது மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கம்மை வைரஸ் தொற்றினால் ஆபிரிக்க நாட்டிற்கு அப்பால் பதிவான 4ஆவது மரணம் இதுவென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Read More »