பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1-ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் ...
Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் ...
Read More »இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.0 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் ...
Read More »நேபாள விமான விபத்து 200க்கும் மேற்பட்ட படை வீரர்கள் மீட்புப் பணியில்!
யெடி விமான சேவைக்கு சொந்தமான விமானம் நேபாளம் பொகாரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முற்படும்போது தீப்பற்றி அனர்த்தத்திற்கு உள்ளாகியதில் 68 விமானப் பயணிகள் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 68 விமானப் பயணிகளும் நான்கு பணியாளர்களும் விமானத்தில் பயணித்ததாகவும் அவர்களில் ஆறு சிறுவர்களும் 15 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
Read More »நேபாளத்தில் ஓடுபாதையில் 72 பேருடன் விமானம் தரையிறக்கும் போது விபத்து!
நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள நாட்டில் பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 68 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் செல்லும்போது விழுந்து விபத்துக்குள்ளானது.இதில், விமானம் முழுவதும் தீப்பிடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. விமானத்தில் இருந்து ...
Read More »லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை
லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலா் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கு பெயா் பெற்ற மாலைத்தீவு ஜனாதிபதியாக கடந்த 2013 முதல் 2018 வரை பதவி ...
Read More »22 ஆவது உலக கிண்ண கால்பந்து தொடரில் ஆர்ஜன்டீனா சம்பியன்
22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது.32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸும், முன்னாள் சாம்பியன் ஆர்ஜன்டீனாவும் இறுதிப்போட்டிக்குள் ...
Read More »இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
ஸ்பெயினில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் வடகிழக்கு கட்டலோனியா பகுதியில் உள்ள ரயில் நிலையமொன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள மன்ரேசா புகையிரத நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் புகையிரதம் ஒன்று சென்றுள்ளது. அப்போது ...
Read More »ஐக்கிய நாடுகள் சபையின், பாதுகாப்புச் சபை தலைமைப் பொறுப்பு இந்தியா வசம்!
ஐக்கிய நாடுகள் சபையின், பாதுகாப்புச் சபை தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 வருடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் பாதுகாப்புச் சபையின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இந்தியா தலைவராக ...
Read More »இந்த ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடரிலிருந்து வெளியேறிய கட்டார் அணி
இம்முறை கால்பந்து உலகக் கிண்ணப் போட்டித் தொடரை நடாத்தும் நாடான கட்டார் இந்த ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய முதல் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (25ம் திகதி) இடம்பெற்ற செனகல் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து போட்டியில் இருந்து கட்டார் அணி வௌியேறியுள்ளது. போட்டித் தொடரின் முதலாவது ...
Read More »