மே 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்ட விசேட ஊடக அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது. ...
Read More »Author Archives: Jaseek
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமன் தனது 55ஆவது வயதில் காலமானார். தலங்கம மருத்துவமனையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.10 மணியளவில் காலமானார் என்று மருத்துவமனைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார். வீட்டிலிருந்து ...
Read More »இலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1117 இலிருந்து 1118 ஆக உயர்ந்தது . இலங்கையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 674
Read More »உரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்
யாழ்.உரும்பிராயில் படையினர் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் செவ்வாய் கிழமைவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் நேற்று ...
Read More »சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்
யாழ்.இளவாலை பகுதியில் உள்ள சட்டத்தரணி றோய் டிலக்சன் என்பவருடைய வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டு குழு ரவுடிகள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர். நேற்று மாலை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ...
Read More »கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்
இன அழிப்பின் பின்னரும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் நிலையில், எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்பு சார் இனப்படுகொலை ஒன்றும் ஏனைய மனித உரிமை ...
Read More »யாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் ...
Read More »இன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை
யாழ்ப்பாண தமிழில் பேப்பர் செய்திகளை பார்த்து மகிழ…. இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்
Read More »உயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்
யாழ்.காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் உயர் அழுத்த மின் தாக்கியதில் உடல் முழுவம் எரிந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ...
Read More »பிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..! – யாழ்.புத்துாரில் கொரூரம்
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று ...
Read More »