சற்று முன்
Home / செய்திகள் / குடத்தனையில் கோர விபத்து – தந்தையும் மகளும் பலி

குடத்தனையில் கோர விபத்து – தந்தையும் மகளும் பலி

வடமராட்சி கிழக்கு குடத்தனை சந்தியில் இன்று (21.03.2023) நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.தந்தையும் மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.ஸ்தலத்தில் தந்தை மரணமடைந்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவவிபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com