சற்று முன்
Home / கட்டுரைகள்

கட்டுரைகள்

நம்மவரின் கார் றேஸ் – மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி – சிறப்புக் கட்டுரை

மக்கள் மனம் மகிழ்ந்து பார்த்த கேளிக்கை விளையாட்டுக்களில் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் ஒன்று. சவாரிப் போட்டிகளின் ரசனை எந்தளவுக்கு உயர்வாக இருந்தது என்பதைக் குறிக்க இது நல்லதோர் உதாரணம். யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வில் பெரும் செல்வாக்கைச் செலுத்திய சவாரிப் போட்டிகளின் தடங்கள் மீது இன்று நடந்து பார்ப்போம்.மேற்கு நாடுகளில் கார் ஓட்டப் போட்டிகள் எவ்வளவு பிரபலமாக ...

Read More »

இனப்படுகொலையை நிரூபிக்க, இனவன்முறை சாட்சியங்கள் போதும்! – மணிவண்ணன்

இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான். ஆனால் யுத்த குற்றம் என்பதை தாண்டி இனப்படுகொலை என்பதை நிரூபிக்க தேவையான விடயமாக நோக்கத்தை உறுதிப்படுத்தல் உள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் செயற்படுவதனை கடந்த கால இனவன்முறை வரலாற்றை ...

Read More »

83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்

இலங்கையில் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா அரசின் அநீதிப் பட்டியலில் முதல் இடமாக மலையகத்தில் வாழும் மக்கள் மீது நடாத்திய வன்முறைகளையே குறிப்பிட முடியும். வரலாற்றின் வரலாற்றிலிருந்தே ஆரம்பமான இந்த கொடுமைகள் இன்று வரை நீதி கிடைக்காத போராட்டங்களாவே காணப்படுகிறன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த முதல் இனக் கலவரமே மலையகத்திலிருந்து தான் ஆரம்பமானது ...

Read More »

ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள்!

யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். ;நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் அங்கே நீங்கள் போக வேண்டாம் ஏனென்றால் அந்தக் கடையில் விற்கப்படும் உள்ளாடைகளில் ஒரு ...

Read More »

புதிய ஆளுநர்கள் புதிய வியூகம் – நிலாந்தன்

மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ஓர் ஆளுனரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத் தலைவரை மதிப்பிட வேண்டும். அவருடைய அரசியல் இலக்குகள் எவையெவை என்று மதிப்பிட வேண்டும். மைத்திரிபால சிறிசேன இன்னமும் ...

Read More »

“கச்சான் வியாபாரிகளிடம் இலட்சங்கள் கப்பிறேட் நிறுவனங்களிடம் ஆயிரங்கள்” – விளம்பரக் கட்டண அறவீடு – சிறப்புப் பார்வை

நல்லூர் திருவிழாக் காலத்தில் கச்சான் விற்பவர் முதல் அன்றாடா வியாபாரிகளிடம் 10 ஆயிரம் ரூபா முதல் 2 இலட்சம் ரூபா வரையான ஏலத்தொகைக்கு கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை வாடகைக்கு கொடுக்கும் யாழ்ப்பாணம் மாநகரசபை யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் காப்பிறேட் நிறுவனங்கள் பாரிய விளம்பரப் பதாதைகளை அமைப்பதற்கு சுமார் 50 ஆயிரம் ரூபா வரையான தொகையினை ...

Read More »

பெண் தலமைத்துவ குடும்பங்களின் பிரச்சனையும் அதிகரிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநித்துவமும் -ரி.விரூஷன்

பெண்கள் என்ற ஒரு சொல்லை சுற்றி தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு விடயப் பரப்புக்கள் கட்டியெழுப்பட்டுள்ளது. பெண்களுக்கு என வருடத்தில் ஒரு நாளினை ஜக்கிய நாடுகள் சபையானது சர்வதேச மகளீர் தினம் என பிரகடனப்படுத்தியுள்ளது. அத்தகையளவு பெண்களுக்கான முக்கியத்துவமானது சர்வதேச ரீதியாக உணரப்பட்டுள்ளது. பெண்மை என்பது இல்லையென்றால் இப் பூமியில் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது. ...

Read More »

மக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும்

Responsibility Words Representing Duty Obligation And Accountable அபிவிருத்தி நடவடிக்கைகள் குடிமக்கள் சார் முன்னேற்றத்தையும் பொருளாதார விருத்தியையும் மையமாக கொண்டமைந்தவை. அவற்றின் திட்டமிடல்கள் மக்கள் பங்கேற்பை உள்வாங்கி அதற்கமைய நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எவ்வளவு வலியுறுத்தப்படுகிறதோ அதேயளவு மக்கள் கண்காணிப்பையும் உள்வாங்க வேண்டும். அத்தகைய ஒரு முறைமை போன்றதே குடிமக்கள் அறிக்கை அட்டை முறைமை ...

Read More »

“பறை சாவுக்கு அல்ல, வாழ்வியலுக்கு” – சொல் ஆவணப்படம் குறித்த பார்வை

பறையை செத்த வீட்டில் வாசிக்கும்போது, பறையை நிர்வாணமாகவும், கோவிலில் வாசிக்கும்போது சிவப்பு துணியால் நிருவாணத்தை மறைந்துக்கொள்ளும் கலாசார வன்முறையை மிக நுணுக்கமாக விவரிக்கிறது இந்த “சொல்” ஆவணப்படம். சிவப்பு துணியால் மறைந்துள்ள கொடூர கலாசாரத்தின் அரசியலை இது நொறுக்குகிறது. வேதர் காலத்தில் வர்ணம் என்ற அடிப்படையில் மக்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அது அவர்கள் செய்யும் தொழில்களுக்கமைய. ...

Read More »

இரணைமடு அரசியல் – இரவிரவாக வரலாற்றை இடித்தழித்த மைத்திரி

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் பெருதும் உதவுவதோடு அந்த மாவட்டத்தின் பசுமைக்கும் காரணகர்த்தாவாக இருப்பது இந்த இரணைமடுக் குளம். என்றால் மிகையாகாது. இவ்வாறு கானப்படும் குளமானது 1906ம் ஆண்டு முதன் முதலாக கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1922ம் ஆண்டு நீர்ப்பாசணத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com