DOC-20230621-WA0042.Download வைத்திய கலாநிதி அமரர் வேல் சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை நூல் 24.06.2023 அன்று வெளியீடு செய்துவைக்கப்பட்டது. சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு சாரங்கனின் 31ஆம் நாள் நினைவு தினமான 24.06.2023 சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பலாலி வீதி கோண்டாவிலில் உள்ள ராசமணி மண்டபத்தில் நடைபெற்ற சாரங்கனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை ...
Read More »“நினைவுகளுடன் பேசுதல்” – சத்தியமூர்த்தியின் நினைவேந்தல் நிகழ்வு
இறுதி யுத்த நடவடிக்கையின் போது ஊடகப்பணியில் உயிரிழந்த ஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பிற்பகல் 3.00 மணியளவில் யாழ். நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 3.30 இற்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மண்டபத்தில் சத்தியமூர்த்தியின் ...
Read More »விக்கினேஸ்வரனின் மாற்று அரசியல் பிரகடனம் ( படங்கள்)
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் புதிய அரசியல் பாதையை அறிவிக்கும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. பெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் முதலமைச்சர் அழைத்துவரப்பட்டார். மத தலைவர்களின் ஆசி செய்திகளைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் களுள் ஒருவரான வசந்த ...
Read More »ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள்)
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. யாழ் பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து பிற்பகல் 03.30 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் வடக்குமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ...
Read More »யாழில். மாபெரும் பட்டம் விடும் போட்டி
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் முன்னேடி போட்டிகளில் ஒன்றாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. அரியாலை சுதேசிய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்றது, உள்ளூர் வெளியூர சேர்ந்த பலர் பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் ...
Read More »“நீதியரசர் பேசுகிறார்” – நூல் வெளியீடு (படங்கள்)
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உரைகள் அடங்கிய “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24.06.2018) நடைபெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
Read More »“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு
அடையாளம் கொள்ளை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (15.0.2018) பிற்பகல் 04.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தலைமையேற்று நடாத்திய நிகழ்வில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் நூல் குறித்த கருத்துரைகள் இடம்பெற்றதோடு பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் நூல்கள் கையளிக்கப்பட்டு ...
Read More »யாழ்ப்பாணத்துக் கார்கள் – கண்காட்சி
முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். காலை-09 மணி முதல் யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப ...
Read More »எங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்கள் யாழில் நினைவுகூரப்பட்டனர்
சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று (மே 03) எங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்களான அமரர் காமினி நவரட்ண (ஆசிரியர் சற்றர்டே ரிவூயூ),மற்றும் ஏ.ஜே.கனகரத்தினா(ஊடகவியலாளர்,சற்றர்டே ரிவூயூ ,சிரேஸ்ட விரிவுரையாளர்) ஆகியோர் நினைவுகூரப்பட்டுள்ளனர். இன்று (03.05.2018 ,வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் றக்காவீதி, ஆர்ட் கலரி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நினைவுகூரல் நிகழ்வில் இரு ...
Read More »யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (#JSAC) செயற்றிட்டக் கையளிப்பு நிகழ்வு
யூஎஸ்எயிட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் 2013 – 2018 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த செயற்றிட்டத்தின் கையளிப்பு நிகழ்வு நேற்று (24.04.2018) யாழ் நாச்சிமார் கோவிலடி கம்சிகா மகால் மண்டபத்தில் நடைபெற்றது. யுத்தத்தில் இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு சுமார் 254 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த ...
Read More »