இந்தியாவின் முன்னணி பணக்காரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. முதல் மகனுக்கு ஒரு மகனும், மகளுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்திற்கு ராதிகா என்பவருடன் ...
Read More »சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனத் தூதரகம்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு இன்னும் இணக்கமான தீர்வை வழங்குவதற்கு செயற்படாமல் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது. நிதி உத்தரவாதத்தை வழங்குவதில் சீனா தாமதம் செய்ததாக இந்நாட்டு அமெரிக்கத் தூதுவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதரகம் இந்தக் குற்றச்சாட்டை ...
Read More »பொலிஸார் எனக்கூறி 18 வயதான இளைஞனை கடத்திச் சென்று கொள்ளை!
பொலிஸார் எனக்கூறி 18 வயதான இளைஞனை கடத்திச் சென்று அவரிடம் இருந்த மூன்று லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்ற நபர்கள் குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று முன்தினம் அவிசாவளை வைத்தியசாலைக்கு அருகில் வீதியில் நின்றுக்கொண்டிருந்த இளைஞனிடம் தம்மை பொலிஸார் என அறிமுகப்படுத்திக்கொண்ட நபர்கள், இளைஞனை மோட்டார் சைக்கிளில் ...
Read More »கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!
கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். பெத்தியகொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து முரண்பாடு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் அவர்கள் தாக்கப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களில் ...
Read More »பிரபல நிறுவனமொன்றின் மதுபானம் கொள்வனவு செய்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
பிரபல நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தலுக்குள் கண்ணாடி துண்டுகள் இருப்பதை வாடிக்கையாளர் ஒருவர் கண்டெடுத்துள்ளார். போத்தலுக்குள் இருக்கும் கண்ணாடி துண்டு தீங்கு விளைவிக்கும் நிலையில் உள்ள கூர்மையான துண்டு என வாடிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த துண்டு போத்தலுடன், நுகர்வோர் சங்கத்தில் பலர் முறைப்பாடு செய்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் முறைப்பாட்டைப் பொறுப்பேற்று எழுத்துப்பூர்வ முறைப்பாட்டிற்கு பதிலளிப்பார். அதிகாரசபையின் ...
Read More »வடமேற்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் ஜனாதிபதியால் நியமனம்!
வடமேற்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இந்த நியமனம் இன்று (03) முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Read More »ஸ்ருதி ஹாசனுக்கு மீண்டும் கிடைத்த மார்க்கெட்!
நடிகை ஸ்ருதிஹாசன் முதலில் ஹீரோயினாக நடிக்க வந்தபோது அவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு காரணம் அவர் கமல்ஹாசனின் மகள் என்பதால் தான். அவர் தொடர்ந்து படங்கள் நடித்தார் என்றாலும், தமிழ் சினிமாவில் அவரால் பெரிய வெற்றி கொடுக்கமுடியவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டிருந்தது. அவரது காதல் பிரேக்கப் உள்ளிட்ட பல விஷயங்களும் ...
Read More »வீதியோரமாக சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக திறந்த பிடியாணை
வீதியோரமாக சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , புத்தூர் சந்திக்கு அருகில், அவித்த சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபர் , பாதுகாப்பற்ற தண்ணீரில் சோளனை ஊறவிட்டு விற்றாமை , பாதுகாப்பு அங்கிகள் அணியாதமை , மருத்துவ சான்றிதழ் பெறாமை உள்ளிட்ட ...
Read More »தினசரி மின்வெட்டு தொடர்பாக மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கையில் நாளாந்த மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தினசரி மின்வெட்டு எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி தெரிவித்துள்ளார். நீண்ட நேர மின்வெட்டுஅவர் மேலும் கூறுகையில், நிலக்கரியைப் பெறுவதில் சிக்கல் நிலை காணப்பட்டாலும் நீண்டநேர மின்வெட்டு இன்றி மின்சாரம் ...
Read More »சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து நிதி வசதிகளைப் பெற உலக வங்கி அங்கீகரம்
சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து சலுகை விதிமுறைகளின் கீழ் நிதி வசதிகளைப் பெறுவதற்கு இலங்கை தகுதியுடையது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த சலுகை நிதி வசதிகளை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் இதனை அறிவித்துள்ளது.
Read More »