“மிகப்பெரிய கடற்படையை கொண்ட சீனாவோ அல்லது பாகிஸ்தானோ கூட தங்கள் கப்பல்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகுவதை விரும்பியிருக்க மாட்டார்கள்” ஓய்வு பெற்ற இந்திய இராணுவத்தின் அதிகாரியும், முன்னணி இராணுவ ஆய்வாளரும், பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்த பல்கலைக்கழகங்களின் வருகை தரும் சிறப்பு விரிவுரையாளரும்,உலக இராணுவ நகர்வுகள் குறித்து ஆங்கில, தமிழ் ஊடகங்களில் தொடர்ந்து ...
Read More »இலங்கையை விட்டு வெளியேறுபவர்கள் தாங்கள் விரும்பும்
நாட்டுக்கு சென்றுவிட்டால் சரி என நினைக்கிறார்கள்
இதனால்தான் அகதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன – ஜூன் 20 சர்வதேச அகதிகள் தினத்தினை முன்னிட்டு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் அவுஸ்ரேலியாவில் ஈழ அகதிகள் தொடர்பில் குரல்கொடுத்துவருபவருமான காந்தன் புலம்பெயர் இணைய மின்னிதழுக்கு வழங்கியிருந்த சிறப்பு நேர்காணல் சர்வதேச அகதிகள் தினம் குறித்தும் அகதிகள் தொடர்பில் தங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பிலும் கூறுங்கள் ? அகதிகள் தினம் ...
Read More »வயிற்றுப் பசியெடுத்தால் சிங்களவர்கள் நல்லவர்களாக மாறமாட்டார்கள் – சுகாஷ் நேர்காணல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமாகிய கனகரட்ணம் சுகாஷ் வழங்கிய நேர்காணல் தங்கள் சுவிஸ் பயணம் குறித்தும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தங்கள் வீட்டுக்கு சென்று விடுத்த அச்சுறுத்தல் தொடர்பிலும் கூறுங்கள் ? சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தமர்வு ஒன்றில் பங்கேற்பதற்காக ஏனைய சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளான கொசோவா சிம்பாவே சிரியா ...
Read More »தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள் – உண்மைகளை உடைக்கிறார் தமிழக சட்டத்தரணி ஜான்சன்
தமிழக அகதிகள் முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் ஈழத்தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழ்கள் 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் உண்ணாவிரத ...
Read More »கடனை அடைக்க கடன் வாங்கி கடன்வாங்கியே நடுத்தெருவில் நிற்கிறது இலங்கை
இலங்கையின் பொருளாதார நிலமைகள் தொடர்பில் – நிதி முகாமைத்துவ நிபுணரும் FinTech Hive (PVT) Ltd நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கனகநாயகம் சயந்தன் வழங்கிய சிறப்பு நேர்காணல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையினை தெளிவாக விளக்க முடியுமா? இலங்கையின் பொருளாதாரம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை என்றும் கண்டிராத, கடுமையான, பாரதூரமான நெருக்கடி ...
Read More »உணவு உற்பத்திக்கான போரினை வடக்குக் கிழக்கில் பிரகடனம் செய்வோம் – செல்வின் நேர்காணல் – பகுதி 3
சமூக பொருளாதார ஆய்வாளரும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணல்- பகுதி 03 (நிறைவுப் பகுதி) உடனடி ஆட்சி மாற்றம் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா ? ஆட்சியாளர்களை மாற்றினால் எல்லாம் முடிந்துவிட்டது அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரே இரவுக்குள் எல்லாவற்றையும் சீர்செய்துவிடுவார்கள் என ...
Read More »நெருக்கடி எங்களுக்குப் புதிதல்ல எங்களிடம் எல்லாவற்றிற்கும் வழி இருக்கிறது – செல்வின் நேர்காணல் பகுதி 02
சமூக பொருளாதார ஆய்வாளரும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணல்- பகுதி 02 இலங்கையின் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவுக்கு என்ன காரணம் ? உலக சந்தையில் ஏற்பட்ட அன்னியச் செலாவணிகளின் தளம்பல்களும் உலக சந்தையில் நாணய மாற்றுவீத்தில் ஏற்பட்ட தளம்பல்களும் ...
Read More »இலங்கையை மீட்டு வழிநடத்த புலிகள் போன்றதொரு தலைமை வேண்டும் – செல்வின் – நேர்காணல் – பகுதி 01
சமூக பொருளாதார ஆய்வாளரும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணல்- பகுதி 01 இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்த தங்கள் அவதானிப்பு என்ன ? இலங்கையினுடைய தற்போதைய பொருளாதார நெருக்கடி பற்றி வேறுபட்ட பல கருத்துக்கள் இருக்கின்றன. வெறுமனே ஒரு ...
Read More »யுக்ரேன்-ரஷ்யா மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை இன்னும் மோசமாகப் பின்தள்ளும்
“ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இரண்டு தீர்மான வாக்கெடுப்புக்களில் இந்தியா சீனாவுடன் சேர்ந்து நடுநிலமை வகித்துக்கொண்டமை மேற்குலக சக்திகளுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது. ” பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பாஸ்கரன் வழங்கிய சிறப்பு நேர்காணல் ரஷ்ய உக்ரேன் மோதலுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து கூற முடியுமா ? இந்த ...
Read More »சிறிலங்கா தொடர்பில் இந்தியாவிடம் தீர்க்கமான வெளியுறவுக் கொள்கை இல்லை – புலிகளின் வீழ்ச்சியையும் சீனாவின் அத்துமீறலையும் இந்தியா கணிக்கத் தவறிவிட்டது
“சில கசப்பான சம்பவங்களை மறந்து செயற்பட விடுதலைப் புலிகள் பக்கத்திலிருந்தும் சரி இந்தியத்தரப்பிலும் சரி முயற்சிக்கப்படவில்லை” ஓய்வு பெற்ற இந்திய இராணுவத்தின் அதிகாரியும், முன்னணி இராணுவ ஆய்வாளரும், பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்த பல்கலைக்கழகங்களின் வருகை தரும் சிறப்பு விரிவுரையாளரும்,உலக இராணுவ நகர்வுகள் குறித்து ஆங்கில, தமிழ் ஊடகங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான ...
Read More »