யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரின் படுகொலை - 38ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்…

வசாவிளானில் தனியார் காணியில் சட்டவிதோர இராணுவ வைத்தியசாலை ! - சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத…

சர்வதேசம் இலங்கையைக் காப்பாற்றவே காலநீடிப்பு வழங்குகிறது - அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பாஸ்கரன் நேர்காணல்

பேராதனைப் பல்கலைக்கழக அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பாஸ்கரன் உரிமை மின்னிதழுக்கு வழ…

இஸ்ரேல் பிரதமர் கனடாவிற்குள் கால்வைத்தால் கைதுசெய்வோம் - கனேடியப் பிரதமர் மார்க கார்னி

கனேடியப் பிரதமர் மார்க கார்னி (Mark Carney) அவர்கள், தனது தலைமையின் கீழ், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்

இராணுவ ஊரடங்கு வேளையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல…

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி …

யாழ் பிரதேசத்தில் 1996 - 97 இல் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசாரணை அறிக்கை கிட்டியது

யாழ்ப்பாண பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உர…

வவுனியாவில் மனைவியை கொலை செய்து தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்

வவுனியா அனந்தர் புளியங்குளம் சொச்சிகுளம் கிராமத்தில்   குடும்பத்தகராறினால் மனைவியின் வெட்டிய தலைய…

ஆப்பிழுத்த குரங்காக தமிழரசு

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் …

تحميل المزيد من المشاركات لم يتم العثور على أي نتائج